Month: July 2021

எரிபொருள்விலை உயர்வு எதிர்த்து சைக்கிளில் வந்து போராட்டம் நடத்திய பிரேமலதா…

சென்னை: பெட்ரோல், டீசல், எரிபொருள் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த், சைக்கிளில் வந்து ஆர்ப்பாட்டத்தில்…

தமிழக சட்டமன்றத்தில் முதன்முறையாக ‘இ-பட்ஜெட்’ தாக்கல் செய்ய நடவடிக்கை! சபாநாயகர் அப்பாவு

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் முதன்முறையாக மின்னணு முறையில் பட்ஜெட் (இ-பட்ஜெட்) தாக்கல் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக சபாநாயகர் அப்பாவு கூறினார். தமிழ்நாட்டில் திமுகஅரசு பொறுப்பேற்ற பிறகு…

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக நாளை திருவாரூர் செல்கிறார் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டின் முதல்வராக கடந்த மே மாதம் 7ந்தேதி பொறுப்பேற்ற பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை முதன்முறையாக திருவாரூர் செல்கிறார். அங்கு திருக்குவளையில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு…

அமெரிக்கா – கனடா எல்லை இன்று திறப்பு ?

அமெரிக்கா – கனடா ஆகிய இருநாட்டு எல்லை கடந்த ஆண்டு மார்ச் மாதம் சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டது. அத்தியாவசிய தேவை தவிர வேறு யாரையும் இதுவரை அனுமதிக்கவில்லை,…

பொதுஇடங்களில் மரம் நட ஐஏஎஸ்அதிகாரி தலைமையில் 10 பேர் கொண்ட பசுமைக்குழு அமைப்பு!  தமிழக அரசு

சென்னை: பொது இடங்களில் மரம் நட ஐஏஎஸ்அதிகாரி தலைமையில் 10 பேர் கொண்ட பசுமைக்குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாடு…

கொரோனா வைரசுடன் வாழ பழகிக்கொள்ளுங்கப்பா….! இங்கிலாந்து பிரதமர் அட்வைஸ்….

லண்டன்: கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாறிய நிலையில் தொடர்ந்து வருவதால், மக்கள் வைரசுடன் வாழ மக்கள் பழகிக் கொள்ள வேண்டும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்…

ஆகாயத்தில் ‘பறக்கும் கார்’ சோதனை ஓட்டம் வெற்றி … வீடியோ

ஸ்லோவாகியா நாட்டின் நிட்ரா நகரில் இருந்து சுமார் 90 கி.மீ தொலைவில் உள்ள தலைநகர் ப்ரடீஸ்லவா-வுக்கு 35 நிமிடங்களில் சென்று சேர்ந்தது க்ளென் விஷன் தயாரித்திருக்கும் புதிய…

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் மதுரை வீட்டில் விசாரணை…

மதுரை: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவல்துறையினர், அவரது மதுரை வீட்டுக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினார். அவரது வீட்டில் இருந்து போன், டேப்லாப்…

சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளதால், முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நாளை (6ம் தேதி) கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் என தமிழக…

கீழடியில் ஒரே குழியில் 7 மனித எலும்புக் கூடுகள் கிடைத்த அதிசயம்…

கீழடி: கீழடியில் நடைபெற்று வரும் 7வதுகட்ட அகழாய்வில், ஒரே குழியில் 7 மனித எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன. இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. கீழடியில் மத்திய தொல்லியல்…