எரிபொருள்விலை உயர்வு எதிர்த்து சைக்கிளில் வந்து போராட்டம் நடத்திய பிரேமலதா…
சென்னை: பெட்ரோல், டீசல், எரிபொருள் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த், சைக்கிளில் வந்து ஆர்ப்பாட்டத்தில்…