Month: July 2021

நீட் தேர்வு பாதிப்பு குறித்து விசாரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது – மத்திய அரசு

புதுடெல்லி: நீட் தேர்வு பாதிப்பு குறித்து விசாரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. நீதிபதி ஏ.கே.ராஜன்…

இன்று கர்நாடகாவில் 2,530 ஆந்திரப் பிரதேசத்தில் 2,982  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 2530 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,982 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 2,530 பேருக்கு கொரோனா தொற்று…

மக்கள் நீதி மய்யம் பத்மப்ரியா ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

சென்னை மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய பத்மப்ரியா திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள்…

கொரோனா : இன்றும் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 189 பேரும் கோவையில் 366 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 3,211 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,10,059…

சென்னையில் இன்று 189 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 189 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,657 ஆகி உள்ளது இன்று சென்னையில் 189 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 3,211 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 3,211 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 33,665 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,54,763 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

தமிழக மாநில பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்

டில்லி தமிழக மாநில பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் மாநில பாஜக தலைவராகத் தமிழிசை சௌந்தரராஜன் பதவி வகித்து வந்தார். கடந்த 2019 ஆம்…

லேட்டாக வந்தாலும் மகேந்திரன் லேட்டஸ்டாக வந்துள்ளார் : மு க ஸ்டாலின் வர்ணனை

சென்னை சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் திமுகவில் இணைந்ததற்கு மு க ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம்…

வைகை அணையில் நீர் மட்டம் உயர்வதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

ஆண்டிபட்டி தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் நீர் மட்டம் உயர்வதால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி…

அரசு பணி வாங்கி தருவதாக ரூ.35 லட்சம் மோசடி : அதிமுக ஆசாமி கைது

விக்கிரவாண்டி அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினரை அரசுப் பணி வாங்கித் தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்த குற்றத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முன்னாள் அதிமுக அமைச்சரான…