கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 7,603, கேரளா மாநிலத்தில் 7,798 பேர் பாதிப்பு
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 7,603 மற்றும் கேரளா மாநிலத்தில் 7,798 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 7,603 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
அருள்நிதியின் ‘டைரி’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு….!
பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கே 13’. இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.…
தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 165 பேரும் கோவையில் 290 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 2,652 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,21,438…
சென்னையில் இன்று 165 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 165 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,680 ஆகி உள்ளது. இன்று சென்னையில் 165 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
முதல் படம் ரிலீஸாகும் முன்பே கொரோனாவால் உயிரிழந்த இயக்குனர் பி.சேது ராஜன்….!
இயக்குனர் பி.சேது ராஜனின் முதல் திரைப்படமாக ’என்டே பிரியதாமம்’ திரைப்படம் தயாராகி வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தயாரான ’என்டே பிரியதாமம்’ பைனான்ஸ் பிரச்சனை காரணமாகவும் கொரோனா…
தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னை தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 31,819 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,40,463 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
வைரலாகும் அகிலின் ‘ஏஜெண்ட்’ படத்தின் தோற்றம்…..!
நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் நாயகனாக நடிக்கும் ‘ஏஜெண்ட்’ படத்தை இயக்கி வருகிறார் சுரேந்தர் ரெட்டி. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் தயாராகவுள்ளது. இந்தப் படத்தில்…
தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுக பங்கேற்காது : தலைமை அறிவிப்பு
சென்னை இனி தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுகவினர் பங்கேற்க மாட்டார்கள் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. பல தனியார் தொலைக்காட்சிகள் குறிப்பாகச் செய்தி தொலைக்காட்சிகள் அனைத்து கட்சியினரையும் அழைத்து…
‘ஜாதி ரத்னாலு’ இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்….!
தெலுங்கில் ‘ஜாதி ரத்னாலு’ மூலம் முதல் படத்திலேயே வெற்றி கண்ட இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாகத் தெரிகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே…