நீட் தாக்கம்: ஏ.கே.ராஜன் குழு இன்று முதல்வரிடம் அறிக்கை தாக்கல்…
சென்னை: நீட் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஏ.கே.ராஜன் குழு இன்று முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. நீட் தேர்வு காரணமாக…
சென்னை: நீட் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஏ.கே.ராஜன் குழு இன்று முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. நீட் தேர்வு காரணமாக…
சென்னை பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு செங்கல்பட்டு மையத்தில் தடுப்பூசி தயாரிக்க அனுமதி கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது. நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.…
ஜெனிவா உலக அளவில் 104 நாடுகளில் டெல்டா வைரஸ் அதிக அளவில் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் எச்சரித்துள்ளார். மாறுபட்ட கொரோனா…
சென்னை: சென்னையில் இன்று கோவாக்சின் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. கடந்த ஒரு வாரமாக கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவியது. அதைத்தொடர்ந்து…
கோயம்புத்தூர் கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பூசிகள் போடும் பணியில் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது.…
டில்லி இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றவருமான யஷ்பால் சர்மா மரணத்தால் கபில்தேவ் கடும் துயரம் அடைந்துள்ளார் இந்திய அணி…
டோக்கியோ டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என ரோஜர் ஃபெடரர் அறிவித்துள்ளார். பிரபல டென்னிஸ் வீரரும் 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான ரோஜர்…
அறிவோம் தாவரங்களை – தான்றி மரம் தான்றி மரம் (Terminalia bellirica) பாரதம் உன் தாயகம்! மலைகளில் வளர்ந்திருக்கும் மருந்து மரம் நீ! கசப்புச் சுவையும் துவர்ப்புச்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,85,75,920 ஆகி இதுவரை 40,65,283 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,05,098 பேர்…
டில்லி இந்தியாவில் நேற்று 40,215 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,09,44,949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,215 அதிகரித்து…