Month: June 2021

நெகடிவ் சான்றிதழ் பெற்ற கொரோவால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளும் முதல்வர் நிவாரண நிதி பெற தகுதியானவர்கள்!

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்கள் உயிரிழந்தபோது, கொரோனா நெகடிவ் என சான்றிதழ் கொடுக்கப்பட்டு வருவது சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில்…

6 ப்ரோமேக்ஸ் விருதுகளை வென்ற கலர்ஸ் தமிழ் டிவி…!

புரோமேக்ஸ் இந்தியா பிராந்திய 2021 (Promx India Regional 2021) மாநாட்டின் முதல் பதிப்பில் 6 விருதுகள் வென்றுள்ளது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி. 25 பிரிவுகளில் போட்டியிட்ட…

கொரோனா தடுப்பு பணி: தமிழகஅரசின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி….

சென்னை: கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகஅரசின் பொதுநிவாரண நிதிக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும், கொரோனா…

கொரோனா 3வது அலை: முன்னேற்பாடு குறித்து தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநர் புதிய உத்தரவு….

சென்னை: கொரோனா 3வது அலை அடுத்த ஓரிரு மாதங்களில் தாக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்களப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநர் புதிய உத்தரவை பிறப்பித்து…

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். சென்னை திருவொற்றியூரியில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தமிழக…

பாலியல் குற்றவாளி சிவசங்கர் பாபாவுக்கு வக்காலத்து வாங்கும் பிரபல தமிழ் நடிகர்…. வீடியோ

சென்னை: பள்ளி மாணவிகளிடம் பாலியல் சேட்டை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ள, கேளம்பாக்கம் சுசீல் ஹரி பள்ளியை நிர்வாகி சிவசங்கர் பாபாவுக்கு தமிழ்நடிகர் சண்முகராஜன் ஆதரவு தெரிவித்து உள்ளார்.…

பேருந்துகள் எப்போது இயக்கப்படும்? முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பத் தொடங்கி உள்ளது. ஆனால்,…

15/06/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று (14ந்தேதி) புதிதாக மேலும் 12,772 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 828 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் 12.772 பேர்களுக்கு புதிதாக கொரோனா…

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது! அமைச்சர் செந்தில் பாலாஜி கறார்…

கரூர்: தமிழ்நாட்டில் மின் கட்டணம் செலுத்த இனி கால அவகாசம் அளிக்கப்பட மாட்டாது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.…