தமிழகத்தில் 1.13 லட்சம் கொரோனா சாவுகள் மறைப்பு! விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: தமிழகத்தில் 1.13 லட்சம் கொரோனா சாவுகள் மறைக்கப்பட்டு உள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர்…
சென்னை: தமிழகத்தில் 1.13 லட்சம் கொரோனா சாவுகள் மறைக்கப்பட்டு உள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர்…
நடிகை கங்கனா ரனவத் மீது மும்பை போலீஸ் வழக்குப் பதிவு செய்திருப்பதால், கங்கனா வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகை கங்கனா ரனவத் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய கருத்துகளை…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமி…
அரியவகை இரிடியம் இருப்பதாக கூறி தொழிலதிபரிடம் 26.20 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக பிரபல நடிகை ஜெயசித்ராவின் மகனும், இசையமைப்பாளருமான, அம்ரீஷை மத்திய குற்றப்பிரிவு போலீசார்…
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை,…
சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு ரத்து செய்து தமிழகஅரசு அறிவித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசு உத்தரவுக்கு தடை விதிக்க…
ஊத்துக்கோட்டை: சென்னையின் குடிநீர்த் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள கிருஷ்ணா நீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டைக்கு வந்தடைந்தது. இதை அமைச்சர் நாசர் மலர்தூவி…
சென்னை: வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் வெற்றிபெற்று தமிழக அமைச்சராக உள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து, தோல்வி அடைந்த அதிமுக வேட்பாளர் ராமு சார்பில்…
டெல்லி: ‘டெல்டா பிளஸ் கொரோனா’ வைரஸ் கவலை தரக்கூடியது அல்ல என நிதிஆயோக் நிதி அதிகாரி டாக்டர் வி.கே.பால் தெரிவித்து உள்ளார். கடந்த 2019 ம் ஆண்டு…
திருச்சி: கே.என்.நேரு, அன்பில் மகேஷ் உள்பட 7 அமைச்சர்களால் கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் இன்று காலை திறக்கப்பட்டது. இது விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி…