Month: June 2021

நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ ; ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ்….!

நடிகர் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் இன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால்…

ரேசன் அட்டை, வாரியத்தில் பதிவு செய்யாத 3ம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி! தமிழகஅரசு

சென்னை: குடும்ப அட்டை மற்றும் நலவாரியத்தில் பதிவு செய்யாத 3ஆம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண தொகை வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. துாத்துக்குடி…

அந்நியன் இந்தி ரீமேக்கை உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்…..!

லைகாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, இந்தியன் 2 படத்தை கைவிட்டு, தெலுங்கில் ராம் சரணை வைத்து படம் இயக்க ஆயத்தமான ஷங்கர். தெலுங்குப் படத்தைத் தொடர்ந்து இந்தியில்…

திரையரங்கில் வெளியாகும் அருண் விஜய்யின் ‘பார்டர்’….!

அருண் விஜய் நடித்துள்ள ஆக்ஷன் திரைப்படம் பார்டர். அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள இந்த படத்தில் அருண் விஜய் ராணுவ வீரராக நடித்துள்ளார் . இந்தப்…

இணையத்தை தெறிக்க விடும் விஜய் பிறந்தநாள் காமன் டிபி……!

வரும் ஜூன் 22-ம் தேதி நடிகர் விஜய் தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளைக் கொண்டாட விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். நலத்திட்ட உதவி,…

உடல்நலம் பாதிப்பு: சிவசங்கர் பாபா மருத்துவமனையில் திடீர் அனுமதி..

செங்கல்பட்டு: பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவுக்கு திடீரென உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

2024ஆம் ஆண்டுக்குள் 50% சாலை விபத்துக்களை குறைக்க திட்டம்! அமைச்சர் நிதின் கட்கரி

டெல்லி: 2024ஆம் ஆண்டுக்குள் சாலைகளின் தரம், பாதுகாப்பு மேம்படுத்தப்படுத்தி 50% சாலை விபத்துக்களை குறைக்க திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாக மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து…

கொரோனா காலத்தில் பணியாற்றும் காவல்துறையினருக்கு தலா ரூ.5ஆயிரம் நிவாரணம்! ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கியது தமிழகஅரசு

சென்னை: கொரோனா காலத்தில் பணியாற்றும் காவல்துறையினருக்கு நிவாரணம் வழங்குவதற்காக ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. கொரோனா சூழலில் களப்பணியாற்றிவரும் காவல்துறையினர் ஒரு…

நீட் தேர்வுக்குத் தயாராக வேண்டியது வேண்டியது மாணவர்களின் கடமை! மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் இந்த நிமிடம் வரை நீட் தேர்வு நடைமுறையில் உள்ளதால் மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராக வேண்டிய சூழல் உள்ளது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன்…

கிண்டி ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலாலுடன் சபாநாயகர் அப்பாவு திடீர் சந்திப்பு….

சென்னை: கிண்டி ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலாலுடன் சபாநாயகர் அப்பாவு திடீர் சந்திப்பு நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையின் 16வது சட்டமன்ற கூட்டத்தொர் வரும் 21ந்தேதி தொடங்குகிறது. முதல்கூட்டம் என்பதால்…