Month: June 2021

தடுப்பூசி தட்டுப்பாடு : இன்று சென்னையில் முகாம்கள் மூடல்

சென்னை கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று சென்னையில் தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுள்ளன. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில்…

ஸ்டேட் பேங்க் : நாளை முதல் மாதத்துக்கு 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவைக் கட்டணம்

டில்லி நாளை முதல் ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்கள் கிளைகள் மற்றும் ஏ டி எம்மில் இருந்து மாதத்துக்கு 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவைக்கட்டணம் விதிக்கப்பட…

தனியார் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் அரசுப் பள்ளிகளில் சேர ஆர்வம்

சென்னை பல தனியார்ப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் அரசுப் பள்ளிகளில் சேர ஆர்வம் காட்டுவதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் கூறி உள்ளார். கடந்த சில…

பாஜகவில் உள்ள தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் மீது காவல்துறை ஆணையரிடம் பண மோசடி புகார்

சென்னை பாஜகவை சேர்ந்த பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் மீது ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாக காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.…

செப்டம்பரில் திறக்கப்படும் வில்லிவாக்கம் ஏரி கண்ணாடி தரை தொங்கு பாலம்

சென்னை வரும் செப்டம்பர் மாதம் கண்ணாடி தரையுடன் கூடிய தொங்கு பாலம் வில்லிவாக்கம் ஏரியில் திறக்கப்பட உள்ளது. சென்னை மாநகராட்சி எல்லைக்குள் மொத்தம் 210 நீர்நிலைகள் உள்ளன.…

அறிவோம் தாவரங்களை – குவளைக் கொடி

அறிவோம் தாவரங்களை – குவளைக் கொடி குவளைக் கொடி (Nymphea odorata) குளங்கள், மலைகளில் பூத்துக்குலுங்கும் நீர்த்தாவரம் நீ! உன் இன்னொரு பெயர் செங்கழுநீர்க்கொடி! சங்ககால மகளிர்…

இந்தியாவில் நேற்று 45,641 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 45,641 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,03,61,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,641 அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.25 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,25,60,128 ஆகி இதுவரை 39,53,311 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,67,776 பேர்…

புத்தன் சபரிமலை கோவில்

புத்தன் சபரிமலை கோவில் கேரளாவில் சபரிமலையைப் போன்றே பழமையான அமைப்புடன் பதினெட்டு படிகளை உள்ளடக்கி சபரிமலை கோவிலைப் போன்றே ஆச்சார அனுஷ்டானங்களைப் பூஜைகளை கடைப்பிடித்து வரும் புத்தன்…

‘டிக்கிலோனா’ திரைப்படஇயக்குனர் கார்த்திக் யோகிக்கு திருமணம்…!

2012-ம் ஆண்டு நினைத்தது யாரோ என்ற படத்தின் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமானார் கார்த்திக் யோகி. அதனை தொடர்ந்து உறுமீன், சவாரி போன்ற படங்களில் நடித்தார். சவாரி,…