Month: June 2021

சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 24ம் தேதி வரை நடைபெறும்! சபாநாயகர் அப்பாவு

சென்னை: தமிழக 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 24ந்தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வு குழுவில் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்து…

இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டம் சர்வதேச விதிகளுக்கு புறம்பானது ஐ.நா. சிறப்பு அதிகாரிகள் கருத்து

இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ஐ.சி.சி.பி.ஆர். – International Covenant on Civil and Political…

ஆர்பிஐ முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன் தலைமையில் பொருளாதார ஆலோசனை குழு! கவர்னர் உரையில் தகவல்…

சென்னை: தமிழகத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் பொருளாதார ஆலோசனை குழு அமைக்கப்படும் என கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.‘ தமிழ்நாடு…

நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை, வேளாண் சட்டங்கள் ரத்து: கவர்னர் உரையின் சிறப்பம்சங்கள்…

சென்னை: தமிழக 16 -வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரையில் கூறப்பட்டு உள்ளதாவது, நிதிநிலை குறித்து வெள்ளை…

21/06/2021: இந்தியாவில் வெகுவாக குறைந்தது கொரோனா: இன்று 53,56 பேர் பாதிப்பு; 78,190 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளது. 88 நாட்களுக்கு பிறகு, கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 53,56 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், தொற்றில்…

நீட் தேர்வு, மாநில சுயாட்சி, இலங்கை தமிழர் பிரச்சினை உள்பட கவர்னர் உரையின் சிறப்பம்சங்கள்..

சென்னை: தமிழ்நாடு 16 -வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி…

16வது சட்டமன்ற முதல் கூட்டத்தொடர்: ‘தமிழ் இனிமையான மொழி’ என்று உரையை தொடங்கினார் ஆளுநர் பன்வாரிலால்…

சென்னை: தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல்நாள் கூட்டமான இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் ‘தமிழ் இனிமையான மொழி’ என தொடங்கி உரை…

தாமிரபரணி ஆற்றில் 500 ஆண்டுகள் பழமையான சிலைகள் கண்டுபிடிப்பு!

முத்தாலங்குறிச்சி: நெல்லை மாவட்டம் முத்தலாங்குறிச்சி அருகே தாமிரபரணி ஆற்றில் 500 ஆண்டுகள் பழமையான சிலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே…

பேருந்துகளில் ரூ.1,000 பயண அட்டைக்கான அவகாசம் ஜூலை 15 வரை நீட்டிப்பு! அமைச்சர் கண்ணப்பன்

சென்னை: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்துகளில் ரூ.1,000 பயண அட்டைக்கான அவகாசம் ஜூலை 15 வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக…

சென்னையில் இன்றுமுதல் 50% பயணிகளுடன் மெட்ரோ ரயில்கள் இயக்கம்…

சென்னை: தமிழகஅரசு அறிவித்துள்ள ஊடரங்கு தளர்வினைத் தொடர்ந்து, சென்னையில் இன்றமுதல் 50 சதவீத பயணிகளுடன் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா தொற்று பரவல் காரணமாக, நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில்…