குவாலியர் மருத்துவமனை : தகவல்கள் அளிக்க விடாமல் தடுக்கும் பேய்
குவாலியர் குவாலியர் மருத்துவமனையில் தகவல்கள் அளிக்க விடாமல் ஒரு பேய் தடுப்பதாகக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் மத்தியப் பிரதேச மாநிலத்தில் குவாலியர் பகுதியில் கஜ்ரா ராஜா மருத்துவ கல்லூரி…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
குவாலியர் குவாலியர் மருத்துவமனையில் தகவல்கள் அளிக்க விடாமல் ஒரு பேய் தடுப்பதாகக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் மத்தியப் பிரதேச மாநிலத்தில் குவாலியர் பகுதியில் கஜ்ரா ராஜா மருத்துவ கல்லூரி…
திருவனந்தபுரம் பிரபல மலையாளம் மற்றும் இந்தி திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தையுமான சிவசங்கரன் மரணம் அடைந்துள்ளார். கேரளாவில் ஆலப்புழை அருகே உள்ள ஹரிப்பாடு பகுதியை…
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், உனடியாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர்…
சென்னை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் நாளை இணையம் மூலம் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,…
மேஷம் நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். சகோதர சகோதரிகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சுமுகமாக நிறைவேறும். பிசினஸ்…
பிரிஸ்டல் பிரிஸ்டல் நகரை சேர்ந்த 72 வயது முதியவர் 10 மாதங்களில் 43 முறை கொரோனா தாக்கியும் உயிர் பிழைத்துள்ளார். தற்போது பிரிட்டனில் கொரோனா இரண்டாம் அலையின்…
பாட்னா பீகார் ஆசிரியர் தேர்வில் ‘பிரேமம்’ திரைப்பட கதாநாயகி பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன் தேர்ச்சி பெற்றுள்ளதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2019 ஆம் வருடம் பீகார்…
மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்துள்ளதால் அங்கு சில பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகள் ரத்து செய்யப்பட உள்ளது. கொரோனா இரண்டாம் அலை தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில்…
அறிவோம் தாவரங்களை – மூக்குத்தி பூண்டு மூக்குத்தி பூண்டு (Tridax procumbens) மத்திய அமெரிக்கா உன் தாயகம்! தரிசு நிலங்கள், தோட்டங்கள், புல்வெளிகளில் வளர்ந்திருக்கும் சிறுசெடி நீ!…
டில்லி இந்தியாவில் நேற்று 51,225 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,01,33,417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51,225 அதிகரித்து…