Month: June 2021

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நாகரிகமான செயலா?: தமிழ்நாடு அரசை ஐகோர்ட் கேள்வி

சென்னை: தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்களைச் சுட்டுக் கொன்றது நாகரிகமான சமுதாயமா என்றும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது ஏற்புடையதா என்றும் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை…

ரயிலில் சொந்த ஊருக்கு பயணித்த ஜனாதிபதி

புதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்திரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு சிறப்பு ரயில் மூலம் சென்றார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம்,…

பத்ம சேஷாத்ரி பாலியல் புகார் ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சென்னை சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் பணி புரிந்து பாலியல் புகாரினால் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னை கே கே…

முகக்கவசம் அணியாத வாடிக்கையாளரை துப்பாக்கியால் சுட்ட வங்கிக் காவலர் கைது

உத்தரபிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் முகக்கவசம் அணியாமல் வங்கிக்கு வந்த ரயில்வே ஊழியரின் காலில் துப்பாக்கியால் சுட்ட வங்கிக் காவலர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கரோனா தொற்று பரவலைத் தடுக்க முகக்கவசம்…

புதுச்சேரி:அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை மறுநாள் பதவியேற்க உள்ள அமைச்சர்களின் பெயர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: புதுச்சேரி மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேசிய…

கொரோனா : இன்றும் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 350 பேரும் கோவையில் 698 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 5,755 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,55,332…

சென்னையில் இன்று 350 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 350 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3,611 ஆகி உள்ளது இன்று சென்னையில் 350 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 5,755 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 5,755 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 47,318 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,68,406 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

இன்று கர்நாடகாவில் 3,310 ஆந்திரப் பிரதேசத்தில் 4,458  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 3,310 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 4,458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 3,310 பேருக்கு கொரோனா தொற்று…

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட நடிகை ராய் லக்ஷ்மி….!

கொரோனா பெருந்தொற்று பல உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. குறிப்பாக முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை தீவிரம் அடைந்து அதிக தொற்றுகளையும், உயிர் சேதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதில்…