Month: June 2021

பராமரிப்பு பணிகளுக்கான இனிமேல் 2மணி நேரம் மட்டுமே ’ஷட் டவுன்’! தமிழக மின்சார வாரியம் அசத்தல்…

சென்னை: தமிழகத்தில் பராமரிப்பு பணிகளுக்கான மின்சார ’ஷட் டவுன்’ நேரம் குறைக்கப்படுவதாகவும், அதன்படி அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே மின்சாரம் நிறுத்தப்படும் என தமிழக மின்சார…

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா தங்கம் வெற்றி

துபாய் நேற்று துபாயில் நடந்த ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியில் இந்திய வீரர் சஞ்சீத் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். துபாயில் தற்போது ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்…

தடையின்றி தொடரும் ராமர் கோயில் கட்டுமானம் : ஸ்ரீராமஜென்மபூமி டிரஸ்ட் தகவல்

அயோத்தி அயோத்தி நகரில் ராமர் கோயில் கட்டுமானம் தடையின்றி தொடர்வதாக ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாடெங்கும் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.…

மீண்டும் சேலம் – சென்னை விமான போக்குவரத்து தொடக்கம்

சென்னை இன்று முதல் மீண்டும் சேலம் – சென்னை இடையே விமான போக்குவரத்து தொடங்குகிறது. கொரோனா இரண்டாம் அலை காரணமாகத் தமிழகம் கடுமையாகப் பாதிப்பு அடைந்தது. இதையொட்டி…

ஆக்சிஜன் அளவு 90க்கு மேல் இருந்தால் மருத்துவமனையில் அனுமதி இல்லை : தமிழக அரசு அறிவிப்பு 

சென்னை ஆக்சிஜன் அளவு 90க்கு மேல் உள்ள கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக்…

புறக்கணிப்பு – உறவுகள் – கவிதை பகுதி 13

உறவுகள் – கவிதை பகுதி 13 புறக்கணிப்பு பா. தேவிமயில் குமார் உயிர் பிழைத்தால் போதுமென ஓடி வருகிறோம் ! உயிர் எனும் ஒற்றை சொத்தினை வைத்துக்கொண்டு…

ரஷ்ய நாட்டில் இருந்து இந்தியா வந்த 20.79 லட்சம் தடுப்பூசிகள்

டில்லி ரஷ்ய நாட்டில் இருந்து 20.79 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் நேற்று இந்தியாவுக்கு வந்துள்ளன. நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரிப்பதால் கொரோனா தடுப்பூசி போடும்…

இன்று சென்னை உயர்நீதிமன்றம் திறப்பு : அவசர வழக்குகள் மட்டுமே விசாரணை

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்படும் நிலையில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்பட உள்ளன. கோடை விடுமுறை காரணமாக சென்னை உயர்நீதிமன்றம்…

இந்தியாவில் நேற்று 1,26,347 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 1,26,649 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,26,649 பேர் அதிகரித்து மொத்தம் 2,81,73,655 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.14 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,14,51,593 ஆகி இதுவரை 35,64,596 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,55471 பேர்…