Month: June 2021

குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் திடீர் தீ விபத்து.. பக்தர்கள் அதிர்ச்சி…

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தின் பிரதிசித்தி பெற்றதும், மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக போற்றப்பட்டு வரும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று காலை திடீரென தீ விபத்து…

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு ரத்து? அமைச்சர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை தொடங்கியது..!

சென்னை: மத்திய கல்வி வாரியத்தின் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவதா..? வேண்டாமா..? என்பது குறித்து…

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா 2வது அலை: கடந்த 24 மணி நேரத்தில் 1.32 லட்சம் பேர் பாதிப்பு, 3,207 பேர் உயிரிழப்பு,

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலின் 2வது அலை குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1.32 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதுடன், 3,207 பேர் உயிரிழந்துள்ளனர்.…

புதுச்சேரியில் பாஜக நியமன எம்எல்ஏக்கள் எதிர்த்த வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு…

சென்னை: புதுச்சேரியில் பாஜகவினர் 3 பேர் நியமன எம்எல்ஏக்களாக நியமனம் சேய்த மத்தியஅரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. நியமன…

மேற்கு வங்க மாநில முன்னாள் தலைமைச் செயலருக்கு மத்திய அரசு நோட்டிஸ்

டில்லி புயல் குறித்த பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த மேற்கு வங்க மாநில முன்னாள் தலைமைச் செயலருக்கு மத்திய அரசு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. சமீபத்தில் அடித்த…

பணி நியமனத்துக்காக மதம் மாறினால் உடனடி பணி நீக்கம்! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: பணி நியமனத்துக்காக ஒருவர் மதம் மாறினால், அவர் உடனே பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என பல்கலைக்கழகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. கோவை,…

கொரோனா இரண்டாம் அலை : 1 கோடி பேர் வேலை இழந்து 97% பேர் ஏழைகள் ஆன பரிதாபம் 

டில்லி கொரோனா இரண்டாம் அலை பரவலால் இந்தியாவில் சுமார் 1 கோடி பேருக்கு மேல் பணி இழந்து 97% பேர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். இரண்டாம் அலை கொரோனா…

கருணாநிதி பிறந்த நாள் : 7 தமிழர்களை விடுவிக்க திருமாவளவன் கோரிக்கை

சென்னை நாளை கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 தமிழர்களை விடுவிக்க திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார் கடந்த 1991 ஆம்…

இரண்டாம் அலை கொரோனா பரவலில் 594 டாக்டர்கள் மரணம்

டில்லி இரண்டாம் அலை கொரோனா பரவலில் 594 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா தாக்குதலில் பாதிப்பு மற்றும்…

குஜராத் : மரணமடைந்தோருக்கும் கொரோனா தடுப்பூசி

அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் உள்ள தஹோத் மாவட்டத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாகப் பதியப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும்…