Month: June 2021

தடுப்பூசி தயாரிக்க  மேலும் ஒரு ஐதராபாத் நிறுவனத்திற்கு மத்தியஅரசு அனுமதி…

டெல்லி: நாடு முழுவதும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில், மேலும் ஒரு புதிய நிறுவனத்துக்கு தடுப்பூசி தயாரிக்க மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா தொற்றின் 2வது அலையின்…

தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் சாதி சான்றிதழ்! தமிழகஅரசு உத்தரவு

சென்னை: தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப்பெயரில் சாதி சான்றிதழ் வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் சாதி சான்றிதழ் வழங்க…

இறுதிக்கட்ட ஆய்வில் உள்ள தடுப்பூசி : 30 கோடி டோஸ் தயாரிக்க 1500 கோடி ரூபாய் முன்பணம் கொடுக்கிறது இந்திய அரசு

ஹைதராபாதைச் சேர்ந்த பயோலொஜிக்கல்-இ நிறுவனம் கண்டுபிடித்திருக்கும் புதிய கொரோனா தடுப்பூசி இரண்டு கட்ட ஆய்வுகள் முடிவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆர்.பி.டி. ப்ரோடீன் வகையை சேர்ந்த இந்த…

எனது வேண்டுகோளை நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி! ஓபிஎஸ்

சென்னை: எனது வேண்டுகோளை நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என முன்னாள் துணைமுதல்வர் ஓபிஎஸ் டிவிட் பதிவிட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜனவரி 2020 முதல் ஏப்ரல்…

பத்திரிகையாளர்களுக்கு இழப்பீடு – ஊக்கத்தொகை அறிவிப்பு! ஸ்டாலினுக்கு கே.எஸ்.அழகிரி பாராட்டு…

சென்னை: பத்திரிகையாளர்களுக்கு இழப்பீடு – ஊக்கத்தொகை அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி பாராட்டு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ்…

‘தலைநிமிர்ந்து வருகிறேன்’; ‘வாழ்த்துகள் ஸ்டாலின்’ என்று சொல்வீர்களா தலைவரே! முதல்வர் ஸ்டாலின் உருக்கம்…

சென்னை: முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க. ஸ்டாலின், ‘தலைநிமிர்ந்து வருகிறேன்’ என்ற தலைப்பில் பேசியுள்ளார். ‘தலைநிமிர்ந்து…

ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய 27 பெண் தொழிலாளர்களுக்கு கொரோனா…

திருப்பூர்: கொரோனா முழு ஊரடங்கிலும் தொழில்நிறுவனங்கள் இயக்க அனுமதி வழங்ககப்பட்டுள்ள நிலையில், ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய 27 பெண் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுஉள்ளது. இதையடுத்து அந்நிறுவனத்துக்கு…

குறைகிறது உயிரிழப்பு: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,34,154 பேர் கொரோனாவால் பாதிப்பு 2,887 பேர் பலி!

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,34,154 பேர் கொரோனாவால் பாதிப்பு 2,887 பேர்…

தமிழக ஊரடங்கு முடியும் வரை பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை இல்லை

சென்னை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட மாட்டாது எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் மிகவும்…

கலைஞர் பிறந்த நாளை மாநில உரிமை நாளாக அறிவியுங்கள்! திருமாவளவன் கோரிக்கை

சென்னை:கலைஞர் பிறந்தநாளை மாநில உரிமை நாளாக அறிவியுங்கள் என முதல்வர் ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைக்கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி…