தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்கப்படும்- மத்திய அரசு
புதுடெல்லி: தமிழ்நாட்டிற்கு ஜூன் 15 முதல் 30ஆம் தேதி வரையிலான வரும் நாட்களில் 18.36 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
புதுடெல்லி: தமிழ்நாட்டிற்கு ஜூன் 15 முதல் 30ஆம் தேதி வரையிலான வரும் நாட்களில் 18.36 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில்…
திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 18,853. மற்றும் ஆந்திராவில் 11,421 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 18,853 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
மதுரை: கொரோனாவால் இறந்தவர்களுக்குச் செலவில்லா எரியூட்டுதலுக்கு மதுரை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. கொரோனா இறப்பால் துயரத்தில் தவிக்கும் குடும்பங்களுக்கு இறுதிச் சடங்கிற்கு மேலும் செலவாகாமல்,அதில் நடைபெறும் முறைகேடுகளையும்…
சென்னை சென்னை துறைமுகத்தின் இந்தியன் வங்கி வைப்பு நிதியில் ரூ.100 கோடி மோசடி நடந்தது உயர்நீதிமன்ற நீதிபதியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சென்னை துறைமுகம் சார்பில் கடந்த…
சென்னை: அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அனைத்து அரசுத் துரை செயலாளர்களுக்கும்…
பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபால் ஆன்லைன் வகுப்பில் மாணவிகள் முன் அரைகுறை ஆடையுடன் வந்து பாடம் நடத்தியது சமூக வலைத்தளங்களில் பரபரப்பானது. காவல் துறையில்…
சென்னை: கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக இருந்து வருவதன்…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 2,217 பேரும் கோவையில் 3,061 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 24,405 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 21,72,751…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,062 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 28,186 ஆகி உள்ளது இன்று சென்னையில் 2,062 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
ஜீ.டில்லிபாபு தயாரிப்பில் ஒரு புதிய திரைப்படத்தை இயக்க இருந்த புதுமுக இயக்குனர் ராஜா திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பே உயிரிழந்த சம்பவம் தமிழ் திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…