Month: June 2021

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் ‘பீர்’ இலவசம்…

வாஷிங்டன்: மக்களிடையே தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ள அமெரிக்க அரசு, மக்களும் முன்வந்து தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் வகையில் பல்வேறு வகையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. அதன்படி,…

+2தேர்வு நடத்த பெற்றோர்கள் ஆதரவு: கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஸ்டாலின் இன்று மீண்டும் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்த 60 சதவிகித பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், இதுகுறித்து முடிவு எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மீண்டும் ஆலோசனைக்…

1,32,364 பேர் பாதிப்பு 2,713 பலி: இந்தியாவில் ஒன்றரை லட்சத்துக்கும் குறைவானது தினசரி கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறையத்தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,32,364 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன் 2713 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா 2வது…

ஜூன் 14 வரை ஊரடங்கை நீட்டித்த கர்நாடகா அரசு

பெங்களூரு கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் கர்நாடக அரசு ஜூன் 14ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால் கர்நாடக மாநிலம் கடும்…

அரசு துறைகளில் ‘தமிழ் யூனிகோட்’ முறையை கையாள வேண்டும்! தலைமைச்செயலாளர் இறையன்பு

சென்னை: தமிழகஅரசின் அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும் என தமிழக தலைமை செயலாளர் இறையன்பு துறைத் தலைவர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.…

மோடி தலைமையிலான அரசு கொரோனாவை வென்று விட்டதாக அமித் ஷா பேச்சு : வெற்று கூச்சல் என வாழப்பாடி இராம. சுகந்தன் பதிலடி

மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கொரோனாவை வென்று விட்டதாக காணொளி காட்சி மூலம் நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் அமித் ஷா பேசியிருந்தார். தொலைநோக்கு செயல்திட்டம் இல்லை…

சிபிஎஸ்இ பிளஸ்2 மதிப்பெண் மதிப்பீட்டு செயல்பாட்டில் திருப்தி இல்லை என்றால் தேர்வு எழுதலாம்! அனுராக் திரிபாதி

டெல்லி: சிபிஎஸ்இ மதிப்பெண் மதிப்பீட்டு செயல்பாட்டில் மாணவர்கள் திருப்தி அடையவில்லை என்றால், கொரோனா ஊரடங்குக்கு பிறகு, அவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்” என்று சிபிஎஸ்இ செயலாளர்…

ஒலிம்பிக் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளுக்குத் தடுப்பூசி : பிரதமர் உத்தரவு

டில்லி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப் பிரதமர் உத்தரவு இட்டுள்ளார். சென்ற வருடம் ஜப்பான் நாட்டில் நடைபெற…

கே எஸ் ஆர் டி சி பெயரைக் கர்நாடகா பயன்படுத்தத் தடை

திருவனந்தபுரம் கே எஸ் ஆர் டி சி என்னும் பெயர் கேரள மாநில போக்குவரத்து துறைக்குச் சொந்தம் என்பதால் அதைக் கர்நாடகா பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள…