Month: June 2021

பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிகளுக்கு பாடப்புத்தங்களை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என்று அறிவிக்கப்படாத நிலையில், தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அந்தந்த பள்ளிக்கு…

அரசு சுகாதார நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசியை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கிய திருப்பூர் அதிகாரி! அரசு நடவடிக்கை

சென்னை: அரசு சுகாதார நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசியை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கிய திருப்பூர் சுகாதாரத்துறை அதிகாரிமீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு…

மீண்டும் தாய்கட்சி திரும்புகிறார் மம்தா பானர்ஜியின் முன்னாள் வலதுகரம் முகுல்ராய்! இன்று மாலை சந்திப்பு…

கொல்கத்தா: மேற்குவங்க முதல்வராக இருந்து வந்த, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யான முகுல்ராய் கடந்த 2017ம் ஆண்டு அவரிடம் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமானார். தற்போது பாஜக…

கொரோனாவின் கோரத்தாக்குதலுக்கு நாடு முழுவதும் 30ஆயிரமும், தமிழகத்தில் 1400 குழந்தைகளும் அநாதைகளான பரிதாபம்…

சென்னை: நாடு முழுவதும் கொரோனாவின் கோரத்தாக்குதலுக்கு 30ஆயிரம் குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து அநாதைகளாக ஆகி இருப்பதாகவும், தமிழகத்தில் மட்டும் 1400 குழந்தைகள் அநாதைகளாகி உள்ளனர் என்று…

11/06/2021: சென்னையில் கொரோனா நிலவரம் – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று 16,813 பேர் புதியதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னையில் 1,223 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் தொற்று பாதிப்பு குறித்து மண்டலம்…

தமிழகத்தில் மீண்டும் தொடங்கியது தடுப்பூசி போடும் பணி…

சென்னை: தடுப்பூசி பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டிருந்த தடுப்பூசி போடும் பணி இன்று மீண்டும் தொடங்கி உள்ளது. பொதுமக்கள் சுறுசுறுப்பாக தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு…

கல்லணையில் தூர் வாரும் பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்…

திருச்சி: நாளை மேட்டூர் அணையை திறந்து வைக்க உள்ள நிலையில் இன்று திருச்சி கல்லணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தூர்வாரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம்…

தமிழகஅரசு + மாநகராட்சியின் துரித நடவடிக்கை: சென்னையில் 7,500 படுக்கைகள் காலி….

சென்னை: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில், தமிழகஅரசு + மாநகராட்சி மேற்கொண் துரித நடவடிக்கை காரணமாக, தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் சென்னையில் 7,500 படுக்கைகள்…

கொரோனா தடுப்பூசி கையிருப்பு குறித்து மக்களுக்கு தெரிவிக்கக்கூடாதா? மா.சுப்பிரமணியன் கொந்தளிப்பு…

சென்னை: கொரோனா தடுப்பூசி கையிருப்பு குறித்து மக்களுக்கு தெரிவிக்கக்கூடாது என்ற மத்தியஅரசின் அறிவிப்பு தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடும் எதிர்ப்பு தெரிவித்தஉள்ளார். கொரோனா பாதிப்பு மற்றும்…

சென்னை குடிநீர் வாரியத்தில் 120 பேருக்கு கொரோனா… 70பேருக்கு தொடர் சிகிச்சை…

சென்னை: சென்னை குடிநீர் வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 120 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 70பேருக்கு தொடர் சிகிச்சையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா2வது…