Month: June 2021

உத்தராகாண்ட் உயர்நீதிமன்றம் தடையை மீறி சார்தாம் யாத்திரைக்கு அரசு ஏற்பாடு

டேராடூன் உத்தராகாண்ட் உயர்நீதிமன்ற தடையை மீறி அம்மாநில அரசு சார்தாம் யாத்திரை ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. பனிக்காலம் முடிந்து கோடைக் காலம் தொடங்கியதையொட்டி உத்தராகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத்,…

ஐரோப்பிய நாடுகளில் கோவிஷீல்ட் செலுத்திக் கொண்டவர்கள் செல்ல சிக்கல்

டில்லி இந்தியாவில் அனுமதி பெற்றுள்ள கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ஐரோப்பிய யூனியன் நாடுகள் செல்ல சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது மூன்று கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசர…

தெருவில் எலுமிச்சை சாறு விற்ற பெண் பத்தே வருடங்களில் காவல்துறை அதிகாரியாகி சாதனை

திருவனந்தபுரம் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு தெருவில் எலுமிச்சை சாறு விற்ற பெண் தற்போது காவல்துறை அதிகாரியாகி சாதனை புரிந்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரில் கஞ்சிரம்குளம்…

லடாக் எல்லையில் 50 ஆயிரம் ராணுவத்தை குவித்த இந்தியா… பதற்றம்…

லடாக்: இந்திய-சீன எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கில், சீனா ராணுவம் திடீரென 2 டஜன் போர் விமானங்களை குவித்ததைத் தொடர்ந்து, இந்தியாவும், 50 ஆயிரம் ராணுவ வீரர்கைளை…

குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் மாதம் ரூ.1000 ஓய்வூதியம்! அமைச்சர் பெரியசாமி தகவல்…

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல, விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்து உள்ளார். தமிழக சட்டமன்ற…

காவிரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்படும்! அமைச்சர் நேரு தகவல்…

சென்னை: காவிரி நீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறோம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்து உள்ளார். இந்த திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே…

ஜூலை 31க்குள் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம்! மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் கெடு

டெல்லி: மத்தியஅரசு பல மாநிலங்களில் அமல்படுத்தி உள்ள ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை, இதுவரை அமல்படுத்தாத மாநிலங்கள் ஜூலை 31ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டுமென…

29/06/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் மேலும் 4,804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 24,70,678 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 291…

நீட் விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் – உள்நோக்கத்துடன் வழக்கு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: நீட் தேர்வு பற்றிய ஆய்வு அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதிஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக வழக்கு தொடர்ந்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். திமுக…

ஏகே.ராஜன் குழுவை எதிர்த்து வழக்கு: மத்திய, மாநிலஅரசு பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: நீட் தாக்கம் குறித்து ஆராய தமிழ்நாடு அரசு அமைத்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே.ராஜன் குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் முரணான நிலைப்பாட்டை…