Month: June 2021

நாளை முதல் இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி

சென்னை: அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் நாளை முதல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு…

டெல்லியில் பேருந்துகள் இயங்க அனுமதி

புதுடெல்லி: டெல்லியில் பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்டோ, ரிக்ஷா, இ…

கொரோனா தொற்றைத் தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – டாக்டர் ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் முழுமையாக நோய்த் தொற்றைத் தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.…

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் குவிந்த பொதுமக்கள்

சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் சிறு வியாபாரிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் காய்கறி வாங்க வந்ததால், வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சிறு வியாபாரிகள் மட்டுமே…

வி.ஐ.பி-க்களின் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு

சென்னை: முதலமைச்சர் உள்ளிட்ட வி.ஐ.பி-க்களின் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளித்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவையடுத்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். கொரோனா…

மதுக்கடைகள் திறப்பின்போது பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: மதுக்கடைகள் திறப்பின்போது பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கு…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளுக்கு அனுமதி

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில்…

டாஸ்மாக் திறப்பு : தடுப்பு வேலிகள் அமைக்க உத்தரவு 

சென்னை நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளதால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச்…

நாளை மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடைதிறப்பு

சபரிமலை நாளை மாலை 5 மணிக்கு ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் 5…