Month: May 2021

பொது இடங்களில் ‘ஆவி பிடித்தல்’ நடத்தக் கூடாது; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: பொது இடங்களில் ஆவி பிடித்தல் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் பரவி வரும் தொற்று பரவலை…

தமிழகத்தில் 9% கொரோனா தடுப்பூசி வீணானதற்கு காரணம், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரின் அலட்சியமா? திருட்டா?

சென்னை: தமிழகத்தில் 9% கொரோனா தடுப்பூசி வீணானதற்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரின் அலட்சியமா அல்லது தடுப்பூசி திருடப்பட்டதா என்று சமூக வலைதளங் களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. கடந்த…

பெற்றோர்களே கவனம்: தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 10,669 குழந்தைகளுக்கு கொரோனா…

சென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை உச்சமடைந்துள்ள நிலையில், கடந்த 10 நாட்களில் 10,669 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி…

அடுத்த 3 நாளில் 18வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி! மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மாதங்களில் 5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த 3 நாளில் 18வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி…

17/05/2021 10 AM: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்….

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில், 33 ஆயிரத்து 181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், சென்னையில், அதிகபட்சமாக 6247 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,81,386 பேருக்கு பாதிப்பு, 4,106 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 2,81,386 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4,106 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.…

சென்னை ஈஞ்சம்பாக்கம், விருகம்பாக்கத்தில் 100 படுக்கைகள் கொண்ட ‘கொரோனா சிகிச்சை மையம் திறப்பு…அமைச்சர் தகவல்

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், கோரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, சென்னை ஈஞ்சம்பாக்கம், விருகம்பாக்கத்தில் 100 படுக்கைகள் கொண்ட…

சென்னையில் 45+க்கு வீடு தேடி வரும் தடுப்பூசி… ககன்தீப் சிங் பேடி…

சென்னை: சென்னையில் 45வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அடுக்குமாடி குடியிருப்பு, மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மொத்தமாக தடுப்பூசி பெற விரும்புபவர்களுக்கு அவர்கள் வசிக்கும்…

கொரோனா லாக்டவுன்: சென்னையில் மேலும் 205 மின்சார ரயில் சேவை குறைப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம்பெற்றுள்ள நிலையில், லாக்டவுன் காரணமாக, சென்னையில் 205 மின்சார ரயில் சேவை குறைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள…

டவ் தே புயல் தீவிரம் : கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம் டவ் தே புயல் தீவிரமாகி உள்ளதால் கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அரபிக்கடலில் உருவாகி உள்ள டவ்தே புயல் தீவிரம் அடைந்துள்ளது. இதனால்…