Month: May 2021

18/05/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று கொரோனா வைரசால் புதிதாக 33,075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 6,150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும்…

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையை சீரமைப்பதில் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மும்முரம்…

சென்னை: தமிழகபள்ளி கல்வித்துறை சீரமைப்பதில் தமிழகஅரசு மும்முரம் காட்டி வருகிறது. பள்ளி கல்வி இயக்குநர் பதவி நீக்கப்பட்டதுடன், புதியதாக ஆணையர் நியமிக்கப்பட்டு, அவருக்கு அதிக அதிகாரங்களை தமிழகஅரசு…

கொரோனா 2வது அலைக்கு இதுவரை 269 மருத்துவர்கள் பலி… தமிழகத்தில் எத்தனை மருத்துவர்கள் தெரியுமா?

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களும் பலியாகி வருகின்றனர். இதுவரை 269 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக…

குஜராத், மராட்டிய மாநிலங்களை சூறையாடியது ‘டவ்தே’ புயல் – புகைப்படங்கள் -வீடியோ

அகமதாபாத்: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் குஜராத், மராட்டிய மாநிலங்களை ‘டவ்தே’ புயல் ‘சூறையாடி சென்றுள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியடன் 14 பேரை பலிகொண்டுள்ளது.…

படிப்படியாக குறைந்து வரும் கொரோனா: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மேலும் 2,63,533 பேர் பாதிப்பு 4,329 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை கோரத்தாண்டவமாடுகிறது. கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 2,63,533 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதுடன், 4,329 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம்…

பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசியத்தலைவர் டாக்டர் கே.கே.அகர்வால் காலமானார்…

டெல்லி: பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசியத்தலைவர் டாக்டர் கே.கே.அகர்வால் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி…

சென்னையில் கொரோனா தீவிரம்: படுக்கைகள் கிடைக்காததால், கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் அவலம்….

சென்னை: சென்னையில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இதனால், நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்காததால், கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் அவலம் தொடர்கிறது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கைகள்…

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து…

மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மின் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அனல் மின்…

இ-பதிவு பெறுவதற்கான காரணங்களில் திருமணம் மீண்டும் சேர்க்கப்பட்டது! ஆனால்….?

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோருக்கு இ-பதிவு முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த பதிவு முறையில், திருமணம் என்ற…