Month: May 2021

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள…

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ பயனாளிகளுக்கு முதற்கட்ட உதவியை வழங்கினார் முதல்வர்

சென்னை: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் பெறப்பட்ட 4 லட்சம் மனுக்களை வரிசைப்படுத்தி அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, முதற்கட்டமாக சில பயனாளிகளுக்கு நலத்…

கொரோனாவால் அனாதையான ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.10 லட்சம் டெபாசிட் – ஆந்திர அரசு அறிவிப்பு

அமராவதி: கொரோனா பாதிப்புக்கு பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அரசு உதவி செய்யும் என மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங்…

18/05/2021 8 PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா நிலவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று 33,059 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,64,350 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,016 பேருக்கு கொரோனா பாதிப்பு…

தமிழகத்தில் இன்று 33,059 பேருக்கு கொரோனா பாதிப்பு 364 பேர் பலி….

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 33,059 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், 364 பேர் பலியாகி உள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.…

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை’ மூலம் 10 நாட்களில் 549 மனுக்களின் மீது நடவடிக்கை..!

‘சென்னை: முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது அறிவித்தபடி, முதல்வராக பதவி ஏற்றதும், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை’’ உருவாக்கப்பட்டு, அதற்கான தனி அதிகாரியும் நியிமித்தார். இந்த துறை…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பெயரில் ரூ.10 லட்சம் டெபாசிட்! ஜெகன்மோகன் ரெட்டி

அமராவதி: கொரோனாவால் தாய், தந்தையை இழந்த ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ரூ.10 லட்சம் வைப்புத் தொகையாக வங்கியில் செலுத்தப்படும் என்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி…

மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி போடப்படும்! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் தொற்று…

கொரோனா தனிமையை மீறுபவர்களுக்கு ரூ.2ஆயிரம் அபராதம்; அருகே உள்ளவர்கள் தகவல் தெரிவிக்கலாம்! ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை

சென்னை: கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள், கொரோனா தனிமையை மீறினால் ரூ.2ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும், வீட்டு தனிமையை மீறி வெளியே…

12 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு ஃபைசர்-பயோன்டெக் கோவிட் -19 தடுப்பூசியை பயன்படுத்த சிங்கப்பூர் அனுமதி

கொரோனா தொற்றுநோயின் பாதிப்பு அதிகரித்து வருவதால் அதை சமாளிக்க, தடுப்பூசி போடுவதை அதிகரிக்கும் முயற்சியில் சிங்கப்பூர் அரசு ஈடுபட்டு வருகிறது. 12 முதல் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஃபைசர்-பயோன்டெக்…