இயக்குநர் ஷங்கரின் தாயார் மறைவு….!
செவ்வாய்க்கிழமை மாலை இயக்குநர் ஷங்கரின் தாயார் முத்துலட்சுமி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88. சென்னையில் ஷங்கருடன் வசித்து வந்த அவரது தாயார் முத்துலட்சுமி வயது மூப்பின்…
கெஜ்ரிவாலின் பொறுப்பற்ற பேச்சுக்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை : சிங்கப்பூருக்கு இந்திய அரசு கோரிக்கை
சிங்கப்பூரில் உள்ள குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுகிறது இது இந்தியாவுக்கும் பரவும் அபாயம் உள்ளதால் இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று…
பதிவுபெற்ற, பெறாத உள்பட அனைத்துக் தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவி! எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள்
சென்னை: பதிவுபெற்ற, பெறாத உள்பட அனைத்துக் தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவி தொகை வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
வங்கக் கடலில் 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்…. இந்திய வானிலை மையம் தகவல்.,..
டெல்லி: வங்கக் கடலில் 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது. சமீபத்தில் அரபிக்கடலில் உருவான…
மருத்துவர் ராமன் உயிரிழப்புக்கு போலி ரெம்டெசிவிர் மருந்தே காரணம்! சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்
சென்னை : மருத்துவர் ராமன் உயிரிழப்புக்கு போலி ரெம்டெசிவிர் மருந்தே காரணம், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத் துறை…
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : வசந்த உற்சவம் – வீடியோ…
ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் கோவிலுக்கு செல்ல தடை…
முறையற்ற சிகிச்சை: சேலம் குறிஞ்சி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு தடை….
சேலம்: சேலம் ஐந்துரோடு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான குறிஞ்சி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்கக்கூடாது என மாநில அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா…
தலைமைச் செயலகப் பணியாளர்களை “முன்களப் பணியாளர்கள்” என அறிவிக்க வேண்டும்! சங்க தலைவர் வேண்டுகோள்
சென்னை: தலைமைச் செயலகப் பணியாளர்களை “முன்களப் பணியாளர்கள்” என அறிவிக்க வேண்டும் தலைமைச் செயலகப் பணியாளர் சங்க தலைவர் செ.அந்தோணி பீட்டர் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.…