Month: May 2021

மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கீடு செய்யலாம்” – மின்சார வாரியம்

சென்னை: நடப்பு மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுய மதிப்பீடு கணக்கீடு செய்து கொள்ளலாம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள…

வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு

புதுடெல்லி: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை வருமான வரித்துறை நீட்டிப்பு செய்துள்ளது. இதன்படி தனிநபர்கள் செப்டம்பர் 30ம் தேதி வரையிலும், நிறுவனங்கள் நவம்பர் 30ம்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.58 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,58,33,245 ஆகி இதுவரை 34,44,270 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,45,556 பேர்…

இந்தியாவில் 50சதவீதம் பேர் முக கவசம் அணிவதில்லை: மத்திய சுகாதார அமைச்சகம்

புதுடெல்லி: இந்தியாவில் 50 சதவீதம் பேர் முறையாக முக கவசம் அணிவதில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய மத்திய சுகாதாரத்துறை இணை…

திருத்தண்கா விளக்கொளி பெருமாள் திருக்கோயில்

திருத்தண்கா விளக்கொளி பெருமாள் திருக்கோயில் இத்தலம் காஞ்சிபுரத்தில் அட்டபுயக்கரம் கோவிலிலிருந்து மேற்கில் சுமார் அரை மைல் தொலைவில் உள்ளது. ஆச்சாரியர் ” வேதாந்த தேசிகன்” அவதாரம் செய்த…

சென்னையில் விதிகளை மீறி வீட்டு தனிமை விட்டு வெளியில் நடமாடிய 5 பேருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

சென்னை: சென்னையில் விதிகளை மீறி வீட்டு தனிமை விட்டு வெளியில் நடமாடிய 5 பேருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதித்து, வீட்டு தனிமையில்…

ராஜீவ் வழக்கு: 7 பேர் விடுதலைக்கு உத்தரவிட குடியரசு தலைவருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய ஆணையிட வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு…

கறுப்பு பூஞ்சை பரவலை தொற்றுநோயாக தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக நாடு முழுவதும் தீவிர…

புதுச்சேரியில் அத்தியாவசிய கடைகள் இயங்கும் நேரத்தை குறைக்க முடிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் அத்தியாவசிய கடைகள் இயங்கும் நேரத்தை குறைக்க முடிவு செய்யபட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த, நாள்தோறும் பகல் 12 மணி வரை அத்தியாவசிய கடைகள்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 29,911, கர்நாடகாவில் 28,869 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 29.911 மற்றும் கர்நாடகாவில் 28,869 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 29,911 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…