Month: May 2021

இந்தியாவில் இன்னும் 50% மக்கள் முகக்கவசம் அணிவது இல்லை! சுகாதார அமைச்சகம் தகவல்

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுடன் மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், நாட்டில் கிட்டத்தட்ட 50 சதவீத மக்கள் முகக்கவசம் அணிய மறுத்து வருகின்றனர் என்று…

மகிழ்ச்சி: சென்னையில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய திடீர் மழை….

சென்னை: சென்னையில் பல பகுதிகளில் இன்று மதியம் 2.30 மணி முதல்வர் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கோவை வெப்பத்தை குளிர்விக்கும் வகையில் பெய்து மழையால்…

திருச்சியில் ராஜீவ்காந்தி சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 30வது நினைவுநாளை யொட்டி, திருச்சியில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டான் மலர்தூவி மரியாதை செய்தார்.…

டப்பிங் யூனியன் முன்னாள் தலைவர் ஆர்.வீரமணி கொரோனாவால் மரணம்….!

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இறப்பு விகிதமும் அதிமாகியுள்ளது.…

கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கும் தனியார் ஆய்வகங்கள் மீது கடும் நடவடிக்கை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மதுரை: கொரோனா பரிசோதனைகளுக்காக கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கும் தனியார் ஆய்வகங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளபப்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார். கூடுதல் கட்டணங்கள்…

வைரலாகும் ரஜினிகாந்த் – மோகன்பாபு புகைப்படங்கள்…!

மோகன்பாபுவும், ரஜினிகாந்தும் திரையுலகில் அறிமுகமான காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்கள். சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்குவதில்லை என்கிற ரஜினிகாந்தின் முடிவுக்குப் பின்னால் மோகன்பாபுவும் ஒரு முக்கியக் காரணம் என்று…

‘தி பேமிலி மேன்’ இரண்டாவது சீரிஸிற்கு எழும் பலத்த எதிர்ப்பு….!

தி பேமிலி மேன் இந்தியில் எடுக்கப்பட்ட வெப் சீரிஸ். 2019ல் வெளியான இந்த தொடரில் தேசியப் புலனாய்வு முகமையில் அச்சுறுத்தல் ஆய்வு மற்றும் கண்காணிப்பு அணியில் பணியாற்றும்…

தமிழக அரசின்  ‘கொரோனா டாக்சி ஆம்புலன்ஸ் சேவை’! மத்திய அரசு பாராட்டு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கொரோனா நோயாளிகளை உடனுக்குடன் மருத்துவமனையில் அனுமதிக்கும் வகையில் ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு டாக்சி ஆம்புலன்ஸ் சேவையை அமல்படுத்தி நடவடிக்கை…

உயிருக்கு போராடிய இஸ்லாமிய பெண்மணிக்கு ‘காலிமா’ ஓதிய இந்து பெண் மருத்துவர்… நெகிழ்ச்சி தகவல்…

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் வெளிநாட்டில் இருந்து திரும்பிய இளம் மருத்துவர், கொரோனா படுக்கையில் உயிருக்கு போராடி வந்த இஸ்லாமிய…