பாலியல் தொல்லை: சென்னை பத்மாசேஷாத்திரி ஆசிரியர் ராஜகோபாலன் இடைநீக்கம் – காவல் நிலையத்தில் விசாரணை…
சென்னை: பாலியல் தொல்லை கொடுத்த சென்னை பத்மாசேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சென்னை கே.கே.நகரில்…