Month: May 2021

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்துக்குத் தமிழகத்தை விட 10% அதிகம் தடுப்பூசிகள் : அமைச்சர் தகவல் 

சென்னை பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் தமிழகத்தை விட மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் 10% அதிக தடுப்பூசிகளை மத்திய அரசு அளித்துள்ளதாக்க அமைச்சர் மா சுப்பிரமணியன்…

அமித்ஷா பேரணியில் கொரோனா விதிகள் மீறல் : வழக்குப் பதியாததற்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

பெங்களூரு பெலகாவி நகரில் நடந்த அமித்ஷா பேரணியில் கொரோனா விதிகள் மீறல் வழக்குப் பதியாத காவல்துறைக்கும் மாநில அரசுக்கும் கர்நாடகா உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி…

மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய கோவாக்சின் தடுப்பூசி

இந்தியாவின் பாரத் பையோடெக் நிறுவன தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை முறையான பரிசோதனை முடிவுகள் வெளியாவதற்கு முன்பே அவசரகால தேவைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. கோடிக்கணக்கானோருக்கு இந்த…

அறிவோம் தாவரங்களை – சுண்டை 

அறிவோம் தாவரங்களை – சுண்டை சுண்டை. (Solanum torvum) எல்லா மண்ணிலும் இனிதாய் வளரும் பெரும்செடித் தாவரம்நீ! கத்தரிச்செடி உன் தம்பிச்செடி! மலைச் சுண்டை, பேயத்தி, கடுகி,…

இந்தியாவில் நேற்று 2,08,714 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 2,08,714 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,08,714 பேர் அதிகரித்து மொத்தம் 2,71,56,382 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.85 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,85,02,763 ஆகி இதுவரை 34,99,016 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,16,067 பேர்…

லட்சத்தீவு கலாசாரத்தின் மீது தாக்குதல் நடத்தும் துணை நிலை ஆளுநரை பதவி நீக்க கோரிக்கை

லட்சத்தீவு யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக பொறுப்பு வகிப்பவர் பிரபுல் கோடா படேல், கடந்த ஆண்டு புதிதாக ஒன்றிணைக்கப்பட்ட தாதர் – நாகர் ஹவேலி மற்றும்…

சிவ தாண்டவ வகைகள்

சிவ தாண்டவ வகைகள் சிவ தாண்டவங்களை எண்ணிக்கையில் அடக்க இயலாது. ஆனந்த தாண்டவம் – சிவன் நடனமாடும் தளங்களில் முதன்மையானது தில்லை என்றிழைக்கப்படும் சிதம்பரம். இந்த தளத்தில்…

மேகதாதுவில் ஆய்வு செய்ய குழு அமைத்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்

பெங்களூர்: காவிரியின் குறுக்கே மேகதாதுவில், கர்நாடக அரசால் அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய குழுவை அமைத்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.…

சிபிஐ புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம்

புதுடெல்லி: சிபிஐ புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரியான சுபோத் குமார் ஜெய்ஸ்வாலை சிபிஐ இயக்குநராக நியமித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த…