Month: May 2021

தமிழகத்தில் இன்று.33,764 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 33,764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 3,10,224 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,62,518 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

ஆன்லைன் வகுப்புக்களைப் பதிவு செய்ய தமிழக முதல்வர் உத்தரவு

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ஆன்லைன் வகுப்பில் தவறாக நடந்து கொண்டதால் புதிய நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்…

கொரோனா : இன்று கேரளாவில் 28,798, ஆந்திராவில் 18,285 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 28,798. மற்றும் ஆந்திராவில் 18,285 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 28,798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

மரணங்கள் குறைத்து காட்டப்படுவதாக குற்றச்சாட்டு… ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மறுப்பு…

ஜார்கண்ட் மாநிலத்தில் நிகழும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாகவும், அனாதை பிணங்களை போல் புதைக்கப்படுவதாகவும் பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் எண்ணற்ற பிணங்கள்…

பஞ்சாப் : கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி புகைப்படம் நீக்கம்

பாட்டியாலா பஞ்சாப் அரசு 18-44 வயதானோருக்கான கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கி உள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கு அரசு சார்பில் சான்றிதழ்கள்…

ரூ.18000 கட்டணத்தில் 350 பேர் பயணிக்க வேண்டிய விமானத்தில் பயணித்த ஒரே பயணி

மும்பை துபாய் செல்லும் எமிரேட்ஸ் நிறுவன 350 இருக்கைகள் விமானத்தில் ஒரே ஒருவர் மட்டும் பயணம் செய்துள்ளார். மும்பையில் வசித்து வரும் 40 வயதான பாவேஷ் ஜாவேரி…

மகாராஷ்டிரா : கொரோனா நோயாளிகள் குறைந்து வருவதால் 5 சிகிச்சை மையங்கள் மூடல்

பிம்ப்ரி சின்ச்வாட் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா நோயாளிகள் குறைந்து வருவதால் பிம்ப்ரி சின்ச்வாட் நகரில் 5 சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இரண்டாம் அலை கொரோனா பரவலால் மகாராஷ்டிர…

30 நாள்கள் பரோல் கேட்டு நளினி, முருகன் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்…

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளான சிறையில் உள்ள நளினி, முருகன் தம்பதி, 30 நாள்கள் பரோல் கேட்டு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.…