திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 28,798. மற்றும் ஆந்திராவில் 18,285 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 28,798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 24,24,389 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 151 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 7,883 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 35,525 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 21,67,596 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,48,526 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 18,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 16,22,390 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 99 பேர் உயிர் இழந்து இதுவரை 10,427 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 24,105 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 14,24,859 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,92104 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஆறாம் இடத்தில் உள்ளது.