வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கோயம்பேடு சந்தை இன்றும் திறப்பு
சென்னை: வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று வார விடுமுறை நாளான இன்று கோயம்பேடு சந்தை செயல்பட்டது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு…
சென்னை: வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று வார விடுமுறை நாளான இன்று கோயம்பேடு சந்தை செயல்பட்டது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு…
அமேதி: கொரோனா தொற்றுநோயின் போது, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனிமையில் இருக்கும்போது தொற்றுநோய்க்குச் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு 10,000 கிட் மருந்துகளை அனுப்பியுள்ளார். முன்னதாக,…
சென்னை கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் மற்றும் அவர்கள் பட்டப்படிப்பு வரை இலவசமா கல்வி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் உயிர்…
புதுடெல்லி: புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கொரோனா தொற்றுக்கு உயிரிழக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக உலகசுகாதார அமைப்பு இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…
சென்னை: சென்னையில் தடகள பயிற்சி பெற்று வந்த 19 வயது வீராங்கனை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பயிற்சியாளரை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து காவல்துறை…
அறிவோம் தாவரங்களை – பிளம் மரம் பிளம் மரம். (Prunus salicina) ஈரான் உன் தாயகம்! ஆதிமனிதர்கள் வளர்த்த முதல் பழ மரங்களில் நீயும் ஒன்று! உன்…
சென்னை: நடிகா் வெங்கட் சுபா உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானாா். அவருக்கு வயது 60. ‘மொழி’, ‘அழகிய தீயே’, ‘கண்ட நாள் முதல்’ உள்ளிட்ட படங்கள்…
டில்லி இந்தியாவில் நேற்று 1,65,144 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,144 பேர் அதிகரித்து மொத்தம் 2,78,93,472 பேர்…
உத்தரபிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. அலிகார் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கள்ளச்சாராயம் தயாரித்து விற்கப்பட்டதில் அதனை வாங்கி அருந்திய அருகாமை…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,06,10,461 ஆகி இதுவரை 35,24,359 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,84,385 பேர்…