Month: April 2021

தென்தமிழகம் உள்பட 11 மாவட்டங்களில் நாளை இடியுடன் மழை பெய்யும்! வானிலை மையம் தகவல்…

சென்னை: தென்தமிழகம் உள்பட 11 மாவட்டங்களில் நாளை இடியுடன் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. வளிமண்டல சுழற்சியால் இடி மின்னலுடன்…

ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மகாவீர் ஜெயந்தி அன்று இறைச்சிக் கடைகள் மூட சென்னை மாநகராட்சி உத்தரவு…

சென்னை: ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,மகாவீர் ஜெயந்தி அன்று இறைச்சிக் கடைகள் மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல்…

தடுப்பூசி விலை உயர்வால் பொதுமக்கள் தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்படலாம்! மத்தியஅரசுக்கு நீதிமன்றம் அறிவுரை…

சென்னை: மே 1ந்தேதி முதல் தடுப்பூசி விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்படலாம், இதை மத்தியஅரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று…

கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கவும், கள்ளச் சந்தை பெருகவும் மோடி அரசு துணை! கே.எஸ்.அழகிரி கண்டனம்…

சென்னை: கொரோனா காலத்தில் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கவும், கள்ளச் சந்தை பெருகவும் மோடி அரசு துணை போயுள்ளதாகவும், கொரோனா நோயை ஒழிப்பதில் மத்திய பாஜக…

தி.மு.க. சூலூர் தொழிற்சங்க செயலாளர் குறித்து அவதூறு! முதல்வர் எடப்பாடிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: கோவை சூலூர் தி.மு.க. தொழிற்சங்க செயலாளர் குறித்து அவதூறு பேசியதாக முதல்வர் எடப்பாடி மீது தொடரப்பட்ட அவதுறு வழக்கில் முதல்வர் பதில் அளிக்க நீதிமன்றம் நோட்டீஸ்…

முடக்கி வைக்கப்பட்டுள்ள ரூ.900கோடி மதிப்பிலான செங்கல்பட்டு தடுப்பூசி மையம் மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா?

சென்னை: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருவதால், தடுப்பூசி பயன்பாடும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட தடுப்பூசி மையம்…

2வது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் தடுப்பூசியின் 2வது டோஸ் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்துக்கொண்டார். இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், கோவாக்சின்,…

ஒரே மருந்து ஒரே நிறுவனம் விலை மட்டும் மூன்று விதமா ? தன்னிச்சையான நடவடிக்கையை கைவிட கோரி மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

நாடு முழுதும் கொரோனா தாண்டவமாடிக் கொண்டிருக்கும் வேலையில் மக்கள் நலனில் அக்கறையுள்ள எந்த ஒரு தலைவரும் மக்கள் துயரப்படும் நேரத்தில் விலையை உயர்த்தி அவர்களை வதைக்க அனுமதிக்க…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்! உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு தகவல்…

டெல்லி: மக்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக திறக்கலாம் என்று உச்சநீதிமன்றத்தில் மதத்தியஅரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தொற்று பரவல்…

பிச்சை எடு, கடன் வாங்கு, திருடு, எப்படியாவது ஆக்ஸிஜனைப் பெறு! மோடி அரசை வறுத்தெடுத்த உயர்நீதி மன்றம்…

டெல்லி: மக்களின் உயிரை காக்க, பிச்சை எடு, கடன் வாங்கு, திருடு, எப்படியாவது ஆக்ஸிஜனைப் பெறுங்கள், அது உங்களை வேலை என மோடி தலைமையிலான மத்திய அரசை…