Month: April 2021

விவேக் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்….!

ஏப்ரல் 16-ம் தேதி திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விவேக். அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி அடுத்தநாள் (ஏப்ரல் 17)…

நான் ஃபேஸ்புக்கில் இல்லை ; தன் பெயரில் இயங்கும் ஃபேக் அக்கவுண்ட் குறித்து நடிகை அதுல்யா ட்வீட்….!

சமீபத்தில் விஷ்ணு விஷால் படத்தில் நடிக்க நடிகர்கள் தேவை என்று ஒரு விளம்பரம் வெளியானது. அது போலியான விளம்பரம் என விஷ்ணு விஷால் எச்சரித்தார். அதனைத் தொடர்ந்து,…

கொரோனா அச்சம் ; சுற்றுலாவிற்கு தடை விதித்த மாலத்தீவு….!

கொரோனா லாக்டவுனுக்கு பிறகு திரை நட்சத்திரங்கள் மாலத்தீவுக்கு இன்ப சுற்றுலா சென்று வருவது அதிகமானது. நடிகைகளுக்கு இல்வசமாக தங்குமிடம், உணவு உள்ளிட்டவற்றை இலவசமாக அளித்து வருகின்றனர் மாலத்தீவில்.…

திமுக ஆட்சி அமைந்த பிறகு எந்தச் சூழலிலும் நச்சு ஆலை ஸ்டெர்லைட் திறக்கப்படாது! ஸ்டாலின் உறுதி…

சென்னை: திமுக ஆட்சி அமைந்த பிறகு எந்தச் சூழலிலும் நச்சு ஆலை ஸ்டெர்லைட் திறக்கப்படாது என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி கூறி உள்ளார். இதுதொடர்பாக அவர்…

18 வயது மேற்பட்டோருக்கு இலவச கொரோனா தடுப்பூசி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு…

டெல்லியில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்! கெஜ்ரிவால்

டெல்லி: நாடு முழுவதும் மே 1ந்தேதி முதல் 18வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும்…

ஆஸ்கர் விருதுகள் 2021 ; மூன்று விருதுகளை தட்டி சென்ற நோமேட்லேண்ட் படக்குழு….!

உலகளவில் திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. இவ்விருது விழா, வழக்கமாக பிப்ரவரி மாதம் நடத்தப்படும். ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக,…

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று….!

கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது.…

ஆக்சிஜன் தட்டுப்பாடு: அரியானா மாநிலத்தில் 24 மணி நேரத்தில் 3வது முறையாக மேலும் 5 பேர் பலி…

சண்டிகர்: அரியான மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரலணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 3வது முறையாக மேலும் 5…

ஸ்டெர்லைட் திறக்க திமுக ஆதரவு அளித்தது ஏன்! கனிமொழி பேட்டி..

சென்னை: அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஸ்டெர்லைட் திறக்க திமுக ஆதரவு அளித்தது ஏன் என்பது குறித்து, திமுக எம்.பி.யும், தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி. விளக்கியுள்ளார்.…