Month: April 2021

தேர்தல் அரசியலில் நெருக்கடி இல்லாமல் பயணிக்கும் சீமான்..!

கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் முதற்கொண்டு, நாம் தமிழர் கட்சி களம் காண்கிறது. தமிழகத்தில், தேர்தல் அரசியலில் பங்கேற்கும் சிறிய கட்சிகள் முதற்கொண்டு, பல பெரிய கட்சிகள்…

ராகுல் காந்தியின் ரஃபேல் முறைகேடு குறித்த விமர்சனம்

டில்லி ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் இடைத் தரகருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட செய்தி வெளியானதை ஒட்டி மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கடந்த 2016…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,15,262 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,27,99,746 ஆக உயர்ந்து 1,65,577 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,15,262 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.24 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,30,09,442 ஆகி இதுவரை 28,85,278 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,74,644 பேர்…

சமூக ஊடகங்களில் தேர்தல் பிரச்சாரத்துக்காக கோடிக்கணக்கில் செலவு செய்த தமிழக அரசியல் கட்சிகள்… மிரண்டுபோன பா.ஜ.க.

அரசியல் விளம்பரம் செய்பவர்கள் குறித்த வெளிப்படை கொள்கையை 2018 ம் ஆண்டு முதல் கடைபிடித்து வரும் கூகுள் நிறுவனம், இணையத்தில் செலவு செய்யும் கட்சிகளின் விவரங்களை உடனுக்குடன்…

இன்று (07/04/2021) ஏகாதசி விரத விவரங்கள்

இன்று (07/04/2021) ஏகாதசி விரத விவரங்கள் எத்தனை விரதங்கள் இருந்தாலும், அத்தனை விரதங்களும் ஏகாதசி விரதத்துக்கு நிகராகாது. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த விரதத்தை இன்று பலரும்…

3வது ஒருநாள் போட்டி – மீண்டும் ஏதேனும் உலக சாதனை படைப்பாரா ஃபக்கர் ஸமான்..?

ஜொகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே, மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி, இன்று பிற்பகல் 1.30 மணிக்கு துவங்குகிறது. கோப்பையை வெல்ல இரண்டு அணிகளும்…

தடுப்பு மருந்து – வயது விதிமுறைகளை திருத்துமாறு மத்திய அரசைக் கோரும் 3 முதல்வர்கள்!

புதுடெல்லி: மராட்டியம், ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொள்வதற்குரிய வயது வரம்பை குறைக்குமாறு அல்லது நீக்குமாறு பிரதமர் மோடிக்கு கோரிக்கை…

உத்திரப்பிரதேசம் – 2 கட்ட தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட மருத்துவர்களை தாக்கிய வைரஸ்!

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில், கொரோனா தடுப்பு மருந்தை, 2 கட்டங்களும் எடுத்துக்கொண்ட சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர்.டி.எஸ்.நெகி மற்றும் லக்னோ மேதாந்தா மருத்துவமனை இயக்குநர் டாக்டர்.ராகேஷ் கபூர் ஆகிய…

கொரோனா தடுப்பு மருந்து டோஸ்கள் விநியோகம் – மராட்டியம் முதலிடம்!

மும்பை: இந்தியாவிலேயே, அதிகளவு கொரோனா தடுப்பு மருந்து டோஸ்களை விநியோகித்த மாநிலமாக மராட்டியம் மாறியுள்ளது. அந்த மாநிலத்தில், இதுவரை மொத்தமாக 83110926 டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதற்கடுத்த இரண்டாவது…