Month: March 2021

சசிகலாவின் அரசியல் துறவறம்: அன்றே சொன்னது உங்கள் பத்திரிகை டாட் காம்….

சென்னை: அரசியலைவிட்டு சசிகலா விலகுவதாக அறிவித்துள்ளது குறித்து பத்திரிகை.காம் இணையதளம் ஒருவாரத்திற்கு முன்னதாகவே செய்தி வெளியிட்டது. திமுகவின் மிதப்பு – சசிகலாவின் தவிப்பு: தமிழக தேர்தல்களத்தில் 2016ம்…

வாக்காளர்களுக்கு தர கொண்டுவரப்பட்ட 4,500 கோழிக்குஞ்சுகள் பறிமுதல்

நீலகிரி: வாக்காளர்களுக்கு தர கொண்டுவரப்பட்ட 4,500 கோழிக்குஞ்சுகளை தேர்தல் அதிகாரிகள் நீலகிரியில் மடக்கி பிடித்துள்ளனர். வாக்காளர்களுக்கு பணம், பொருட்களை பரிசாக கொடுப்பது நாம் அறிந்ததுதான். ஆனால் வாக்காளர்களுக்கு…

அரசியலில் இருந்து விலகும் சசிகலாவின் முடிவு எதிர்காலத்தில் மாறலாம் – பத்திரிகையாளர் தராசு ஷியாம்

சென்னை: அரசியலில் இருந்து சசிகலா விலகும் முடிவு மாறலாம் என்று பத்திரிகையாளர் தராசு ஷியாம் கணித்துள்ளார். சசிகலா அரசியலைவிட்டு விலகப்போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில்…

ஒரே ஓவரில் 6 சிக்சர்! மேற்கிந்திய வீரர் பொல்லார்டு உலக சாதனை…

மேற்கித்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம்மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியினர், அங்கு வெஸ்ட் இன்டிஸ் வீரர்களுடன் நடந்த போட்டில், மேற்கு இந்திய வீரர் பொல்லார்டு ஒரே ஓவரில் 6 சிக்சர்…

பெட்ரோல் பங்க்களில் மோடி படத்தை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு

கொல்கத்தா: 72 மணி நேரத்திற்குள் பெட்ரோல் பங்க்களில் உள்ள பிரதமரின் புகைப்படம் இடம் பெற்ற விளம்பரப்பலகைகளை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 26 அன்று மாநிலத்திற்கான…

அதிமுகவில் சசிகலா இணைக்கப்படுவாரா? கே.பி.முனுசாமி பதில்

சென்னை: அதிமுகவில் சசிகலா இணைக்கப்படுவாரா? என்ற கேள்விக்கு அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி பதிலளித்துள்ளார். தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்துவார் என்று நினைத்த சசிகலா…

பராமரிப்பதில் சிக்கல் – யானை ஜெயமால்யதா முகாமிலிருந்து திருப்பி அனுப்ப முடிவு

மேட்டுப்பாளையம்: பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், யானை ஜெயமால்யதா முகாமிலிருந்து திருப்பி அனுப்ப முடிவு செய்யபட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பிப். 8ம் தேதி யானைகள் சிறப்பு நலவாழ்வு…

இந்தியாவில் நேற்று 17,425 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,56,748 ஆக உயர்ந்து 1,57,471 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,425 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.57 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,57,42,708ஆகி இதுவரை 25,70,379 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,30,172 பேர் அதிகரித்து…

கந்த சஷ்டி கவசம் பிறந்த தலம் சென்னிமலை

கந்த சஷ்டி கவசம் பிறந்த தலம் சென்னிமலை வேறுபெயர்: சிரகிரி – சென்னி-சிரம், மலை-கிரி சென்னிமலை தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி…