Month: March 2021

டாலர் கடத்தல் வழக்கில் திருப்பம்: கேரள சபாநாயகர் நேரில் ஆஜராக சுங்க துறை சம்மன்

கொச்சி: டாலர் கடத்தல் வழக்கில் கேரள சட்டசபை சபாநாயகர் நேரில் ஆஜராகுமாறு சுங்க துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். திருவனந்தபுரத்தில் உள்ள தூதரகத்திற்கு 2020ம் ஆண்டு ஜூலை…

திரினாமூல் காங்கிரசில் 28 எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் இல்லை…

மே.வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் திரினாமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 291 வேட்பாளர்கள் பெயரை கட்சியின் தலைவரும், முதல்- அமைச்சருமான மம்தா…

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு மைசூரு பல்கலை கழகத்தில் வெண்கலச்சிலை…

இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் சினிமா பாடல்கள் பாடி, சாதனை படைத்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த ஆண்டு மரணம் அடைந்தார். அவருக்கு கர்நாடக மாநிலம் மைசூரு பல்கலைகழகத்தில் வெண்கலச்சிலை…

கோவிட் சான்றிதழ்களில் இருந்து மோடியின் புகைப்படத்தை அகற்றுங்கள்: சுகாதார அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் அதிரடி

டெல்லி: வாக்கெடுப்பு நடைபெற உள்ள மாநிலங்களில் கோவிட் சான்றிதழ்களில் இருந்து மோடியின் புகைப்படத்தை அகற்றுமாறு சுகாதார அமைச்சகத்தை தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டு உள்ளது. தமிழகம், புதுச்சேரி,…

அக்ஸார் ரன்அவுட்டால் சதம் வாய்ப்பை அநியாயமாக இழந்த சுந்தர்! – இந்தியா 365 ரன்களுக்கு ஆல்அவுட்!

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 365 ரன்களுக்கு ஆட்டமிழந்து, இங்கிலாந்தைவிட 160 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 96 ரன்களை எடுத்து…

அடக்கொடுமையே..! அக்ஸார் படேல் ரன்அவுட்!

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், மிகச்சிறப்பாக ஆடிவந்த அக்ஸார், எதிர்பாராதவிதமாக ரன்அவுட் ஆகியுள்ளார். 43 ரன்கள் எடுத்திருந்த அக்ஸார், கட்டாயம் அரைசதம்…

தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முக்கிய பேச்சுவார்த்தை…!

சென்னை: சட்டசபை தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. .சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பாலகிருஷ்ணன்…

பாஜகவுக்கான தொகுதிகள் எண்ணிக்கை – காரணம் இதுதானோ..?

இந்த சட்டமன்ற தேர்தலுக்காக, அதிமுக கூட்டணியில் பாஜக எப்படியும் 35 முதல் 40 தொகுதிகள் வரை பெற்றுவிடும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஏனெனில், அக்கட்சியினர் அப்படித்தான் பேசிவந்தனர்.…

மத்திய அரசை விமர்சனம் செய்ததால் நடிகை டாப்ஸி வீட்டில் சோதனை…

பிரபல இந்தி சினிமா டைரக்டர் அனுதாக் காஷ்யப், சில நண்பர்களுடன் சேர்ந்து பட நிறுவனம் ஆரம்பித்தார். நஷ்டம் அடைந்து விட்டதாக கூறி அந்த பட நிறுவனம் மூடப்பட்டது.…