Month: March 2021

“குயின் படம் வெளிவராது என நினைத்தேன்” கங்கனாவின் மலரும் நினைவுகள்…

விகாஸ் பகல் இயக்கிய ‘குயின்’ படம் கங்கனா ரணாவத்தின் சினிமா வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய படம். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம். அந்த படத்தில் நடித்த…

மத்திய பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது… எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை 1மணி ஒத்திவைப்பு…

டெல்லி: பாராளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. இன்று காலை சபை கூடியதும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை…

சிறகெதற்கு ? – உலக மகளிர் தின கவிதை

சிறகெதற்கு ? பா. தேவிமயில் குமார் எங்களின் சிறகு என்றோ வெட்டப்பட்டுவிட்டது அடடா ! நான் காற்றைப் போன்றவள் சிறகெதற்கு ? நவீன துச்சாதனன்களும் நாகரிக நாயகர்களும்…

இல்லத்தரசிகளுக்கு மாதாந்திர நிதி ரூ.1000 மட்டுமல்ல; மேலும் பல திட்டங்கள்! ஸ்டாலின் மகளிர் தின செய்தி…

சென்னை: திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில், இல்லத்தரசிகளுக்கு மாதாந்திர நிதி ரூ.1000 வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு அது மட்டுமல்லாது மேலும்…

6 தொகுதிகள்: திமுக – மார்க்சிஸ்டு கட்சிகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது….

சென்னை: திமுக கூட்டணியில், மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வமான ஒப்பந்தம் இன்று காலை திமுக தலைமை ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. சட்டமன்ற…

மத்திய அரசின் நிதி மேலாண்மை குறித்த ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை 75% குறைவு

டில்லி மத்திய கணக்கு தணிக்கையாளரின் மத்திய அரசு நிதி மேலாண்மை குறித்த அறிக்கைகள் 75% குறைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மத்திய கணக்கு தணிக்கையாளர் அலுவலகம் அரசைக் கண்காணிக்கும்…

அதிமுகவுடன் இன்று உடன்பாடு ஏற்படுமா? நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது தேமுதிக…

சென்னை: அதிமுக – தேமுதிக தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நாளை (9ந்தேதி) தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு தேமுதிக தலைமை…

1,373 தெருக்களில் பாதிப்பு: 3பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உள்ள தெருக்கள் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்படும்…

சென்னை: 1,373 தெருக்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், சென்னையின் பல பகுதிகள் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. 3 பேருக்கு…