Month: March 2021

உத்தரகாண்ட் மாநில புதிய பாஜக முதல்வராக திரத் சிங் ராவத் தேர்வு; இன்று மாலை பதவி ஏற்பு

டேராடூன்: உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் நேற்று ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய முதல்வராக பா.ஜ., எம்.பி., திரத் சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.…

42 பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை: மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் 42 பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக மக்களவையில் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி கூறினார். பாராளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்…

தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில்கூட ஜெயிக்காது! சுப்பிரமணியசாமி சாபம்…

சென்னை: தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஒருஇடத்தில் கூட ஜெயிக்காது என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக…

டி-20 உலகக்கோப்பையை இந்தியாவே வெல்லும்: ஜோஸ் பட்லர் கணிப்பு

அகமதாபாத்: இந்தாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி-20 உலகக்கோப்பை தொடரில், இந்திய அணியே சாம்பியன் பட்டம் வெல்லும் என்று கணித்துள்ளார் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர். இந்திய அணி அனைத்துவித…

12லட்சம் பேர்: தபால் வாக்குகளை கண்டு தமிழக எதிர்க்கட்சிகள் அஞ்சுவது ஏன்?

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அஞ்சல் ஓட்டு தொடர்பான விவாதங்களும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் மட்டும் 80வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் சுமார்…

கொரோனா பரவல் எதிரொலி: கொடைக்கானலில் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு

திண்டுக்கல்: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கொடைக்கானலுக்கு வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கேரளாவில் இருந்து…

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் விமானிகள், விமான சிப்பந்திகள் 48 மணி நேரம் பயணம் மேற்கொள்ளக்கூடாது! டி.ஜி.சி.ஏ.

டெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும், விமானிகள், விமான சிப்பந்திகள், அடுத்த 48 மணி நேரத்திற்கு விமானப் பயணம் மேற்கொள்ள தடை விதித்து விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.…

சீனா, பாகிஸ்தானை சமாளிக்க் அமெரிக்காவிடம் டிரோன்களை வாங்க இந்தியா முடிவு

புதுடெல்லி: அமெரிக்காவிடம் இருந்து 30 ராணுவ ஆயுத டிரோன்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து வெளியான செயட்டியில், சீனா மற்றும் பாகிஸ்தானுடனான உறவில் பதற்றமான சூழல்…

உ.பி., உத்தரகாண்டை தொடர்ந்து, மத்தியபிரதேசத்திலும் மதமாற்றம் தடை சட்டம் அமல்!

போபால்: உ.பி. உத்தரகாண்ட் மாநிலங்களைத் தொடர்ந்து, மத்தியபிரதேச மாநிலத்தில், மதமாற்றம் தடை சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் அபராதும், 10ஆண்டுகள்…

அரியானா சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! பாஜக மாநில அரசு தப்புமா?

சண்டிகர்: அரியானா மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கு ஆதரவு வழங்கி வந்த சுயேச்சைகள் உள்பட சிலர் விவசாயிகள் போராட்டம் காரணமாக அதரவை விலக்கியுள்ளதால், அங்கு இன்று பா.ஜ.க. அரசுமீது…