Month: March 2021

விவசாயிகள் போராட்டம் 107வது நாள்: மோடி ஆட்சி இருக்கும் வரை போராட்டம் தொடரும்… ராகேஷ் திகாயத்

முசாபர்நபர்: பிரதமர் மோடியின் ஆட்சி இருக்கும் வரை, அவர் கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை தொடர தயாராக இருப்பதாக பாரதிய கிஷான் அமைப்பு…

விவசாயிகள் போராட்டம் : மார்ச் 26 நாடு தழுவிய வேலை நிறுத்தம்

டில்லி வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் ஒரு பகுதியாக மார்ச் 26 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. கடந்த…

மம்தா மீதான தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்! ஸ்டாலின் கடும் கண்டனம்..

சென்னை: மேற்கு வங்க முதல்வர் மம்தா மீதான தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகார்…

சேப்பாக்கம் – ராஜபாளையம் தொகுதிகள் பாஜகவுக்கு கிடைக்காததால் குஷ்பு, கவுதமி ஏமாற்றம்

சென்னை அதிமுக கூட்டணியில் சேப்பாக்கம் மற்றும் ராஜபாளையம் தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்படாததால் நடிகைகள் குஷ்பு மற்றும் கவுதமி ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள்…

மகாராஷ்டிராவில் மீண்டும் லாக்டவுன்? சில தினங்களில் முடிவு செய்ய இருப்பதாக உத்தவ் தாக்கரே தகவல்…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், மாநிலத்தில் லாக்டவுன் அமல்படுத்தப்படுத்துவது குறித்து சில தினங்களில் மீண்டும் முடிவு செய்யப்படும் என முதல்வர் உத்தவ்…

அதிமுக கூட்டணியில் சிக்கல் : தமாகா இன்று அவசர ஆலோசனை

சென்னை அதிமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இன்று அக்கட்சி அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது. வரும் ஏப்ரல் மாதம் 6…

வேட்பு மனுவுடன் சமூக வலைத் தள கணக்குகள் விவரம் கேட்கும் தேர்தல் ஆணையம்

சென்னை சட்டப்பேரவை தேர்தல் வேட்பு மனுவுடன் வேட்பாளரின் சமூக வலைத்தள கணக்குகள் குறித்த விவரம் அளிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 6 ஆம்…

மருத்துவமனையில் காலில் காயத்துடன் மம்தா : அறிக்கையை கேட்கும் தேர்தல் ஆணையம்

கொல்கத்தா நந்திகிராம் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்த மேற்கு வங்க முதல்வர் மீது தாக்குதல் நடந்ததால் காலில் காயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மாதம்…

இந்தியாவில் நேற்று 22,641 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,84,311 ஆக உயர்ந்து 1,58,213 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,641 பேர் அதிகரித்து…