Month: March 2021

புதுச்சேரியில் பாஜக சார்பில் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல்…!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக…

தமிழக சட்டசபை தேர்தலில் மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள்: பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் இன்று அறிவித்தது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முதற்கட்டமாக…

புதுச்சேரியில் 5 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிப்பு…!

புதுச்சேரி: புதுச்சேரியில் 5 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. புதுச்சேரியில் 30 தொகுதியில் 16 இடங்கள் என்.ஆர் காங்கிரஸ் போட்டியிட உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய…

அடித்து ஆடும் இங்கிலாந்து – எளிதாக வெற்றியை சுவைக்குமா?

அகமதாபாத்: வெற்றிக்கு 157 ரன்களே தேவை என்ற நிலையில், பேட்டிங் செய்துவரும் இங்கிலாந்து, 7 ஓவர்களிலேயே 1 விக்கெட் மட்டும் இழந்து 64 ரன்களை சேர்த்துவிட்டது. அந்த…

டாஸ்மாக் கடைகளில் பில் தர, விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: தமிழக அரசு அதிரடி சுற்றறிக்கை

மதுரை: டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்களுக்கு வழங்கவும், கடைக்கு வருவோரின் பார்வையில் படும்படி விலைப்பட்டியல் வைக்கவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில்…

முதன்முறையாக கிட்டத்தட்ட சமஅளவு தொகுதிகளில் களமிறங்கும் உதயசூரியன் – இரட்டை இலை!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரலாற்றில், திமுகவும் அதிமுகவும், முதல்முறையாக, இந்த 2021 சட்டமன்ற தேர்தலில்தான் கிட்டத்தட்ட சமஅளவு இடங்களில் களம் காண்கின்றன. கடந்த 1977ம் ஆண்டிலிருந்து பார்க்கையில்,…

தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவேன்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை!

கொல்கத்தா: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில், பாஜகவின் தலையீடு தொடர்ந்தால், தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்துவேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.…

சிறுவர்களை பிரசாரத்திற்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு எச்சரிக்கை

சென்னை: சிறுவர்களை பிரசாரத்திற்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு எச்சரித்து உள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக…

156 ரன்கள் மட்டுமே சேர்த்த இந்தியா – விராத் கோலி அதிரடி அரைசதம்!

அகமதாபாத்: இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டி-20 போட்டியில், இந்திய அணி 20 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இப்போட்டியில், கேப்டன் விராத்…

சரத்பவார் கட்சியில் இணைந்த கேரள காங்கிரஸ் தலைவர் பி.சி.சாக்கோ..!

புதுடெல்லி: கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நிலையில், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த…