Month: March 2021

இயக்குநர் ஜனநாதனின் மருத்துவ செலவுகளை ஏற்ற நடிகர் விஜய்சேதுபதி….!

உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உயிரிழந்தார். அவருக்கு வயது 61. அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.…

முதல் டி20 போட்டி – ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்த ஜிம்பாப்வே!

அபுதாபி: ஆப்கானிஸ்தான் – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி-20 போட்டியில், ஆப்கன் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி,…

பெண்கள் கிரிக்கெட் – தென்னாப்பிரிக்காவிடம் 5வது போட்டியிலும் தோற்ற இந்திய அணி!

லக்னோ: இந்திய பெண்கள் அணிக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியையும் வென்று, தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது தென்னாப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி. இந்தியாவில் சுற்றுப்பயணம்…

தேசிய தடகளம் – 100 மீ ஓட்டத்தில் தங்கம் வென்ற தமிழ்நாட்டின் தனலட்சுமி!

பாட்டியாலா: தேசிய தடகள 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் தமிழ்நாட்டின் தனலட்சுமி. தற்போது, பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலாவில், 24வது பெடரேஷன் கோப்பை சீனியர் தேசிய தடகள…

அண்ணன் எஸ்.பி.ஜனநாதன் இறந்த இரண்டு நாட்களில் தங்கையும் மரணம்….!

உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உயிரிழந்தார். அவருக்கு வயது 61. அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.…

திமுக தலைவர் ஸ்டாலின் மீதான அவதூறு வழக்குகள்: ஏப்ரல் 16ம் தேதி ஆஜராக நீதிமன்றம் சம்மன்

சென்னை: அவதூறு வழக்குகளில் ஏப்ரல் 16ம் தேதி ஆஜராக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், வாக்கி டாக்கி கொள்முதல் விவகாரத்தில்…

இன்று கர்நாடகாவில் 1275 பேர், டில்லியில் 536 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று கர்நாடகா மாநிலத்தில் 1275 பேர், மற்றும் டில்லியில் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இன்று 1275 பேருக்கு கொரோனா…

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் இணைந்த வில்லன் நடிகர் ஜகபதி பாபு…!

சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து…

உடுமலையில் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தை ரத்து செய்த கமல்ஹாசன்: கூட்டம் இல்லாததால் ஏமாற்றம்

உடுமலைப்பேட்டை: உடுமலைப்பேட்டையில் பொதுக்கூட்டத்தை ரத்து செய்து கமல்ஹாசன் பேசாமல் சென்றதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் சட்டசபை…

நாகாலாந்தில் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு மார்ச் 22 முதல் பள்ளிகள் திறக்கப்படும்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கோஹிமா: நாகாலாந்தில் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு மார்ச் 22 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் எதிரொலியாக அனைத்து…