Month: March 2021

மோடியின் பங்களாதேஷ் பயணம் மேற்குவங்க மாநில மக்களின் வாக்குகளை பெறும் தந்திரமா?

பிரதமர் மோடி 3 நாள் பயணமாக அண்டை நாடான பங்களாதேஷ் செல்கிறார். மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மோடியின் வங்கதேச சுற்றுப்பயணம், அரசியல் நோக்கம்…

ஓலை குடிசையில் வசித்துவரும் கம்யூனிஸ்டு வேட்பாளர் மாரிமுத்து… தமிழக அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில், திமுக கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி வேட்பாளராக க. மாரிமுத்து நிறுத்தப்பட்டுள்ளார். ஏழ்மையானவரான மாரிமுத்து, சாதாரண கூலித்தொழிலாளர்கள்…

சீட் மறுப்பு: அதிமுக வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக களமிறங்குகிறார் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்

ஈரோடு: அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏமான தோப்பு வெங்கடாசலத்துக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், சுயேச்சையாக களமிறங்க முடிவு செய்துள்ளார். இன்று வேட்புமனு தாக்கல்…

பாமக போட்டியிடும் கீழ்வேளூர் தொகுதி வேட்பாளர் மாற்றம்! ஜி.கே.மணி அறிவிப்பு

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக போட்டியிடும் 23 தொகுதிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதிக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளரை மாற்றி…

தமிழகத்தில் கொரோனா 2வது அலை ஏற்பட்டால் மீண்டும் ஊரடங்கு! அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் இரண்டாம் அலை ஏற்பட்டால், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,…

‘கமல் ஒரு அரை வேக்காடு’! திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி காட்டம்…

கரூர்: ‘கமல் ஒரு அரை வேக்காடு’ என திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்தார். இதில் கரூர் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்கியுள்ளார் செந்தில்…

மதுரையில் வாக்காளர்களுக்கு கொடுக்க அதிமுகவினர் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருள்கள் பறிமுதல்!

மதுரை: திருமங்கலம் அருகே ஒரு குடோனில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிமுகவினர் பதுக்கி வைத்திருந்த பரிசுப் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். தமிழக சட்டமன்ற…

அதிகரித்து வரும் கொரோனா : தடுப்பூசி போட தயங்கும் கோயம்பேடு வியாபாரிகள்

சென்னை கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் கோயம்பேடு சந்தை வியாபாரிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயங்குகின்றனர். கடந்த ஆண்டு மார்ச் முதல் இந்தியாவில் கொரோனா…

5மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: இதுவரை ரூ.331 கோடி பறிமுதல்! தமிழகத்தில் மட்டும் ரூ. 127.64 கோடி

டெல்லி: நாடு முழுவதும் தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கொண்டு செல்லப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய்…