Month: February 2021

15000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பிஜ்னோர் விவசாயிகள் மாநாடு!

பிஜ்னோர்: உத்திரப் பிரதேசத்தில், முசாஃபர்நகர், மதுரா மற்றும் பக்பாட் ஆகிய இடங்களை அடுத்து, பிஜ்னோரிலும், ‘மகாபஞ்சாயத்’ பிரமாண்டமான விவசாயிகளின் மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த பிரமாண்ட மாநாட்டில், 15000க்கும்…

மின்னணு வாக்கு இயந்திரத்துடன் வாக்குச் சீட்டு முறையையும் சேர்க்க உள்ள மகாராஷ்டிர அரசு

மும்பை மகாராஷ்டிர மாநில அரசு விரைவில் வாக்குச் சீட்டு முறையையும் மின்னணு வாக்கு இயந்திரத்துடன் சேர்க்க விரைவில் சட்டம் இயற்ற உள்ளது. நாடெங்கும் எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்கு…

அரியானாவில் 7 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட இணையத் தடை: நாளை மாலை 5 மணி வரை நீட்டிப்பு

சண்டிகர்: அரியானாவில் 7 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட இணையத் தடை நாளை மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் போராட்டம் குறித்து தவறான தகவல்கள், புரளிகள் பரப்பப்படுவதை…

ஜெயலலிதா நினைவிடம் பராமரிப்புக்காக மூடல் : சசிகலா வருகை காரணமா?

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மறைந்த அப்போதைய…

இன்று மகாராஷ்டிராவில் 1,927, கர்நாடகாவில் 395 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 1,927, கர்நாடகாவில் 395 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 1,927 பேருக்கு கொரோனா தொற்று…

இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 75% குறைவு

டில்லி சென்ற ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 75% குறைந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 510 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,39,352 பேர்…

இன்று சென்னையில் 142 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 142 பேர் பாதிக்கப்பட்டுளனர். இன்று தமிழகத்தில் 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,39,352 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…

தமிழகத்தில் இன்று 510 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 510 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,39,352 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,517 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

கடும் பனிமூட்டத்தால் பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் 15 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று அதிகாலை இஸ்லாமாபாத்தில் இருந்து கராச்சி…