Month: February 2021

நினைத்து கொண்டே இருங்கள், செய்வது நாங்களாக மட்டும் தான் இருப்போம்: கனிமொழிக்கு அதிமுக பதிலடி ‘டுவீட்’

சென்னை: அடுத்த 5 ஆண்டுகளுக்கும் நீங்கள் சொல்லிக்கொண்டதாய் நினைத்து கொண்டே இருங்கள், ஆனால் செய்வது நாங்களாக மட்டும் தான் இருப்போம் என்று திமுக எம்பி கனிமொழிக்கு அதிமுக…

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 4 ஜி இண்டர்நெட் சேவை தொடக்கம்

ஜம்மு ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 4 ஜி இண்டர்நெட் சேவை தொடங்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் விதி எண் 370…

என்.எல்.சி பணியிடங்களுக்கான தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்: திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: என்.எல்.சி நிறுவனப் பணியிடங்களுக்கான தேர்வை மத்திய பா.ஜ.க. அரசு ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர்…

உத்தரப்பிரதேசத்தில் வரும் 10ம் தேதி முதல் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு…!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு வரும் 10ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று காரணமாக…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 489 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,40,849 பேர்…

இன்று சென்னையில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 158 பேர் பாதிக்கப்பட்டுளனர். இன்று தமிழகத்தில் 489 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,40,849 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…

தமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,40,849 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,446 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் கூறியிருப்பதற்கு கண்டனம்: விஜயகாந்த் டுவிட்

சென்னை: 7 பேர் விடுதலையில், முடிவெடுக்க ஜனாதிபதிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக ஆளுநர் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி படுகொலை…

இன்று ஆந்திராவில் 97 பேர், டில்லியில் 154 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 97 பேர், மற்றும் டில்லியில் 154 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் இன்று 97 பேருக்கு கொரோனா…

ரிஹானா பாகிஸ்தான் கொடியுடன் போஸ் கொடுத்தாரா? : உண்மையான புகைப்படம் அம்பலம்

வாஷிங்டன் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ரிஹானா பாகிஸ்தான் கொடியை ஏந்தி போஸ் கொடுத்ததாகக் கூறப்படுவதன் உண்மை புகைப்படம் வெளியாகி உள்ளது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்…