Month: February 2021

சசிகலா வருகை எதிரொலி: வேலூர் மாவட்டத்தில் பிரசார தேதியை மாற்றினார் எடப்பாடி…

வேலூர்: சசிகலா வரும் 8ந்தேதி தமிழகம் வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே வேலூர் மாவட்டத்தில் திட்டமிட்டிருந்த சுற்றுப்பயணத்தை மாற்றி உள்ளார். சிறையில் இருந்து ஜனவரி…

ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ் பெற முடியுமா? சென்னை காவல் ஆணையர் விளக்கம்!

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டப்பேரவையில் அறிவித்துள்ள நிலையில், அதுகுறித்து பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்…

சட்டவிரோதமாக குடியேறிய 400 பேர் மீட்பு- ஐநா அறிவிப்பு

திரிப்பொலி: லிபியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 400க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். லிபியா கடற்கரையைத் தாண்டி உள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக குடியேறிய 400க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஐநா அகதிகள் அமைப்பு(…

அமெரிக்க தொலைக்காட்சி சங்கத்திலிருந்து ட்ரம்ப் ராஜினாமா

வாஷிங்டன்: அமெரிக்காவின் தொலைக்காட்சி சங்கத்திலிருந்து டொனால்ட் ட்ரம்ப் ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் அமெரிக்க தொலைக்காட்சி மற்றும் வானொலி…

உலகில் உணவு விலைகள் வரம்பு மீறி அதிகரித்து வருகிறது-  உணவு மற்றும் வேளாண் அமைப்பு 

ரோம்: கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து உலக உணவு விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன, தானியங்கள் சர்க்கரை காய்கறி மற்றும் எண்ணெய்களுக்கான விலைகள் தொடர்ந்து 4.3 சதவீதம்…

சென்னையில் சசிகலா பேரணிக்கு அனுமதி கேட்டு காவல்துறையிடம் மனு… ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் இன்று ஆலோசனை…

சென்னை: சிறை தண்டனை முடிவடைந்து விடுதலையாகி உள்ள சசிகலா, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காரில் வரும் 8ந்தேதி தமிழகம் வருகை தருகிறார். அவரது வருகையை பிரமாண்டமாக…

தபால் மூலம் பழனி பஞ்சாமிர்தம்: தமிழக அரசு அனுமதி

பழனி: அஞ்சலகம் வாயிலாக பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பஞ்சாமிர்தத்தை பக்தர்களின் வீடுகளுக்கே அனுப்பும் நடைமுறைக்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.…

பிப்ரவரி 18ந்தேதி ஐபிஎல்2021 ஏலம்… 1,097 வீரா்கள் பதிவு…

சென்னை: 2021ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் வரும் 18ந்தேதி நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் 1097 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இந்த…

சென்னையில் கூடுதலாக 2,369 துணை வாக்குச்சாவடிகள் அமைப்பு! மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்…

சென்னை: கொரோனா நெறிமுறைகள் காரணமாக சட்டமன்ற தேர்தலின்போது, வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்படும் என்றும், சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் ஏற்கனவே உள்ள வாக்குச்சாவடிகளுடன் மேலும் 2,369 துணை வாக்குச்சாவடிகள்…

இந்தியாவின் முதல் பெண் கால்நடை மருத்துவர் கல்யாணி

இந்தியாவின் முதல் பெண் கால்நடை மருத்துவர் கல்யாணி இந்தியாவின் முதல் பெண் கால்நடை மருத்துவர் கல்யாணி – நெட்டிசன் லட்சுமி பிரியா பகாநதியின் முகநூல் பதிவு இந்தியாவின்…