Month: February 2021

ஒடிசா மாணவியின் படிப்புக்கு ரூ. 1 லட்சம் நிதி: திமுக எம்.பி செந்தில்குமாருக்கு குவியும் பாராட்டுகள்

சென்னை: ஒடிசா மாணவியின் படிப்புக்கு ரூ. 1 லட்சம் நிதி வழங்கிய திமுக எம்.பி. செந்தில்குமாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஒடிசாவைச் சேர்ந்த பட்டியலின மாணவி ருசுபோடா…

பிப்ரவரி 21ம் தேதி சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் பிரமாண்டமான மாநாடு: கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் பிரமாண்டமான மாநாடு பிப்ரவரி 21ம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாக அதன் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

ரிஷப் பன்ட்டை தொடரும் சோகம் – இன்றும் 91 ரன்களில் அவுட்!

சென்னை: இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட்டில், சிறப்பாக ஆடிவந்த ரிஷப் பன்ட், சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 91 ரன்களில் ஆட்டமிழந்து பரிதாபமாக வெளியேறினார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற…

உத்தரகாண்ட் சூழல்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்: பிரதமர் மோடி டுவீட்

டெல்லி: உத்தரகாண்ட் சூழல்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட பனிச் சரிவால் தவுளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு…

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 150 பேர் பலி..? மீட்பு பணிகள் தீவிரம்

சமோலி: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 150 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அம்மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவால் தவுளி கங்கா ஆற்றில் நீர்வரத்து…

தொடரை சமன்செய்ய தென்னாப்பிரிக்காவுக்கு 370 ரன்கள் தேவை!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன்செய்ய வேண்டுமானால், தென்னாப்பிரிக்க அணி 370 ரன்களை எட்ட வேண்டும். தனது இரண்டாவது இன்னிங்ஸில் 298 ரன்களுக்கு ஆட்டமிழந்தது பாகிஸ்தான்.…

விவசாயிகளின் துன்பம் இப்போது தான் முதல்வருக்கு தெரிகிறதா? தென்காசி பிரச்சாரத்தில் ஸ்டாலின் கேள்வி

தென்காசி: விவசாயிகள் படும் துன்பம் எல்லாம் இப்போது தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிகிறதா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தென்காசியில் ‛உங்கள் தொகுதியில்…

அடித்து நொறுக்கும் ரிஷப் பன்ட் – கெளரவமான நிலையை நோக்கி நகரும் இந்தியா!

சென்னை: இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட்டில், இந்திய சுவர் புஜாரவின் துணையுடன், ஆஸ்திரேலியாவில் காட்டிய அதே துணிச்சலுடன் அடித்து ஆடி வருகிறார் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப்…

300ஐ தாண்டியது பாகிஸ்தானின் முன்னிலை – சமாளிக்குமா தென்னாப்பிரிக்கா?

இஸ்லாமாபாத்: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்டில், தனது இரண்டாம் இன்னிங்ஸை ஆடிவரும் பாகிஸ்தான் அணி, தற்போதைய நிலவரப்படி தென்னாப்பிரிக்காவை விட 323 ரன்கள் முன்னிலைப் ப‍ெற்றுள்ளது. தற்போது…

சென்னை டெஸ்ட்டில் தத்தளிக்கும் இந்தியா – 84 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது!

சென்ன‍ை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில், 84 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது இந்தியா. தனது முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி…