Month: February 2021

சசிகலா வருகை எதிரொலி: காவல்துறை கட்டுப்பாட்டு வளையத்தில் அதிமுக தலைமை அலுவலகம்…

சென்னை: சசிகலா இன்று சென்னை வரும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகம் காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஜெயலலிதா சமாதி, போயஸ்தோட்டம் இல்லம் போன்ற பகுதிகளிலும்…

கழிவறையின் உள்ளே வைத்துப் பூட்டப்பட்ட திமுக தொண்டர் : 30 நிமிட போராட்டத்துக்குப் பிறகு மீட்பு

சென்னை சென்னை கொரட்டூரில் திமுக தொண்டர் ஒருவர் கழிவறையின் உள்ளே வைத்துப் பூட்டப்பட்டதால் 30 நிமிட போராட்டத்துக்குப் பிறகு பூட்டை உடைத்து மீட்கப்பட்டுள்ளார். சென்னையில் கொரட்டூரில் திமுக…

விவசாயிகள் போராட்டம் 76வது நாள்: திக்ரி எல்லையில் மத்தியஅரசு மீது குற்றம்சாட்டி விவசாயி தற்கொலை

டெல்லி: விவசாயிகளின் போராட்டம் இன்று 76வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், மத்தியஅரசு மீது சரமாரியாக குற்றம் சாட்டி திக்ரி எல்லையில் போராடி வரும் விவசாயிகளில் ஒருவர்…

விவசாயியின் காதைக் கடித்து துப்பிய அதிமுக பிரமுகர்

கள்ளக்குறிச்சி அதிமுக பிரமுகரான விவசாயி ஒருவர் மற்றொரு விவசாயியுடன் ஏற்பட்ட தகராற்றில் அவர் காதை கடித்து துப்பி உள்ளார். ஆலத்தூர் என்னும் கிராமம் கள்ளக்குறிச்சி அருகே அமைந்துள்ளது.…

சசிகலா பயணிக்கும் காரில் உள்ள அதிமுக கொடி அகற்றப்படும்! கிருஷ்ணகிரி காவல்துறை … அமுமுக எதிர்ப்பு…

ஓசூர்: பெங்களுருவில் இருந்து தமிழகம் நோக்கி வந்துகொண்டிருக்கும் சசிகலா, தனது காரில் அதிமுக கொடியை கட்டியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், தமிழக-கர்நாடக எல்லையில் சசிகலா…

அதிமுக கொடி பொருத்திய காரில் சென்னை நோக்கி பவனி வருகிறார் சசிகலா…

சென்னை: சிறை தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா இன்று காலை பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்திய காரில் சசிகலா நோக்கி புறப்பட்டு வருகிறார். அவரது வருகையை…

கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட டிஏ மீண்டும் வழங்க முடிவு… மத்தியஅரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்…

டெல்லி: கொரோனா அச்சுறுத்தல், பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட டிஏ உயர்வு மற்றும் அரியர் பணப்பலன்கள் மீண்டும் பெறும் வகையில்…

அதிகரித்து வரும் கொரோனா தொற்று : ஊரடங்கு விதிகளைக் கடுமையாக்கிய துபாய்

துபாய் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பதால் துபாயில் ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் கொரோனா பரவல் குறையாமல் உள்ளது. உலக அளவில் 10.66 கோடி பேர்…

கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்-நடிகர் சூர்யா

சென்னை: கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன் என்று நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சூர்யாவின் டுவிட்டருக்கு கீழே அவரது ரசிகர்கள்…

இன்று முதல் தமிழகத்தில் அனைத்துக் கல்லூரிகளும் திறப்பு

சென்னை இன்று முதல் தமிழகத்தில் அனைத்துக் கல்லூரிகளும் பள்ளிகளில் 9 மற்றும் 11 ஆம் வகுப்புக்களும் தொடங்க உள்ளன. கடந்த ஆண்டு மார்ச் முதல் கொரோனா அச்சுறுத்தல்…