Month: February 2021

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்த தமிழக சுற்றுலா மொபைல் செயலி

சென்னை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தமிழக சுற்றுலா மொபைல் செயலியை தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் முடக்கம் கண்ட சுற்றுலா மீண்டும் களை கட்ட…

இந்தியாவில் நேற்று 12,188 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,09,04,738 ஆக உயர்ந்து 1,55,676 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 12,188 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.90 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,90,89,342 ஆகி இதுவரை 23,04,092 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,70,000 பேர்…

அறிவோம் தாவரங்களை – கொழுஞ்சி செடி

கொழுஞ்சி செடி. (Tephrosia Purpurea) வறண்ட நிலங்களில் வளரும் வளமிகு செடி நீ! பட்டாணி செடி உன் தம்பிச் செடி! இலங்கை, இந்தியா நாடுகளில் அதிகமாகக் காணப்படும்…

திருக்குரக்கா குந்தளேஸ்வரர் சுவாமி ஆலயம்.

திருக்குரக்கா குந்தளேஸ்வரர் சுவாமி ஆலயம். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கருப்பறியலூரில் இருந்து வடக்கே 2 கி.மீ தூரத்தில் உள்ள சுமார் 1000-2000 வருடங்களுக்கு மேல் மிக பழமை வாய்ந்த…

சென்னை மெட்ரோ ரயிலில் நாளை இலவசமாக பயணம் செய்யலாம்

சென்னை: மெட்ரோ ரயில் பகுதி-1 விரிவாக்க வழித்தடத்தை நாளை பிரதமர் தொடங்கி வைப்பதையொட்டி மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில்…

விவசாயிகள் போராட்டத்தில் இணைந்த மகாத்மா காந்தியின் பேத்தி

புதுடெல்லி: டெல்லி-உ.பி எல்லை பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு வந்த மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மத்திய அரசின்…

மோடி எதிரொலி – தீவுத்திடல் கலாச்சார ஓவியங்கள் பாஜக கொடி வண்ணத்திலான திரையில் மறைப்பு

சென்னை: பிரதமர் மோடியை வரவேற்பதற்காக தீவுத்திடல் சுவர் நெடுக்க உள்ள தமிழகத்தின் சிறப்பம்சங்கள், கலாச்சார ஓவியங்கள் அனைத்தும் பாஜக கொடி வண்ணத்திலான திரை கொண்டு முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது.…

புதிய வழித்தடம் தொடக்கம் எதிரொலி: சென்னை மெட்ரோ ரயிலில் நாளை மதியம் 2 மணி முதல் இலவசமாக பயணம் செய்யலாம்!

சென்னை: பிரதமர் மோடி நாளை சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்க சேவை தொடங்கி வைக்கப்பட உள்ள நிலையில், நாளை மதியம் 2 மணி முதல் இரவு 11…

மோடி வருகை எதிரொலி – விவசாயிகள் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு வீட்டு சிறை

சென்னை: மோடி வருகையை முன்னிட்டு, விவசாயிகள் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணனை வீட்டு சிறை அடைத்து தமிழக காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி…