Month: February 2021

பிரதமர் மோடி, முதலமைச்சர் இடையே சந்திப்பில் பேசியது என்ன? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சென்னை: மாநிலத்தின் வளர்ச்சி குறித்து தான் பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இடையே சந்திப்பு நிகழ்ந்துள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். சென்னை நேரு…

ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விபரீதம்: விஷவாயு தாக்கியதில் 3 பேர் பலி

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ராம்பாக்கம் பகுதியில் தனியார் உணவு…

விமானத்தில் இருந்தபடியே சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை போட்டோ எடுத்த பிரதமர் மோடி…!

சென்னை: விமானத்தில் இருந்தவாறே சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை போட்டோ எடுத்து தமது டுவிட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார். பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர்…

வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்கம்: சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் மோடி

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்க சேவையை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். ரூ.3,770 கோடி மதிப்பீட்டில்…

கடைசிவரை போக்கு காட்டிய பென் ஃபோக்ஸ் – 134 ரன்களில் முடிந்தது இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ்!

சென்ன‍ை: இந்தியாவுக்கு எதிரான சென்னை இரண்டாவது டெஸ்ட்டில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 134 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்தியாவின் அஸ்வின் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.…

பிரதமர் மோடியை தனியாக சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி: தேர்தல் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு பற்றி பேச்சு என தகவல்

சென்னை: சென்னை வந்துள்ள பிரதமர் மோடியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியாக சந்தித்து பேசினார். சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று…

அதிக வரவேற்பை பெறாத இந்தியாவின் கோவாக்ஸின் தடுப்பு மருந்து!

புதுடெல்லி: இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான கோவாக்ஸின் கொரோனா தடுப்பு மருந்துக்கு, உலக நாடுகளில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், கோவாக்ஸின் தடுப்பு மருந்தை,…

தேநீர் இடைவேளை – இங்கிலாந்து அணி 106/8

சென்ன‍ை: சேப்பாக்கம் இரண்டாவது டெஸ்ட்டில், தனது முதல் இன்னிங்ஸை இரண்டாம் நாளில் ஆடிவரும் இங்கிலாந்து அணி, தேநீர் இடைவேளையின்போது 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் மட்டுமே…

விவசாயிகள் போராட்டத்தில் டூல்கிட் பரப்பிய குற்றச்சாட்டில் 21 வயது சமூக ஆர்வலர் கைது

பெங்களூர்: விவசாயிகள் போராட்டத்தில் டூல்கிட் பரப்பிய குற்றச்சாட்டில் 21 வயது சமூக ஆர்வலர் ஒருவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து டெல்லி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர்…

2வது இன்னிங்ஸை 117 ரன்களுக்கு இழந்த விண்டீஸ் – வங்கதேசத்திற்கு 231 ரன்கள் இலக்கு!

டாக்கா: விண்டீஸ் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. வங்கதேச வெற்றிக்கு 231 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்ஸில்…