Month: February 2021

நாளை சென்னையில் மின் தடை செய்யப்பட உள்ள பகுதிகள்

சென்னை நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. சென்னை நகரில் கீழ்க்கண்ட பகுதிகளில்…

மக்களின் பிரச்சினையை தீர்ப்பதே முதல் பணி – மு.க.ஸ்டாலின் உறுதி

புதுக்கோட்டை: மக்களின் பிரச்சினையை தீர்ப்பதே முதல் பணி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். புதுக்கோட்டை உனையூரில் ‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரசார நிகழ்ச்சி பேசிய…

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கோரும் அதிமுக

சென்னை தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனு அளிக்க அதிமுக தனது உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில்…

ரசிகர்களுக்கு ‘தல’ அஜித் குமார் வேண்டுகோள்

சென்னை நடிகர் அஜித் குமார் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். ‘தல’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அஜித்குமார் தற்போது வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து…

பெட்ரோலில் 10% எத்தனால் கலந்து வினியோகம்: வாகனங்களை கவனமாக பராமரிக்க அறிவுறுத்தல்

சென்னை: பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலந்து விநியோகிப்பதால் வாகனங்களை கவனமாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம்…

பிரதமர் மோடியின் சென்னை நிகழ்வு : கருப்பு நிற முக கவசத்துக்கு தடை

சென்னை சென்னையில் நேற்று பிரதமர் மோடி கலந்துக் கொண்ட நிகழ்வின் போது கருப்பு நிற முக கவசங்கள் அணிய காவல்துறை தடை விதித்தனர். சென்னையில் நேற்று நடந்த…

குடியிருக்க வீடு ஒதுக்குங்கள்! மதுரை ஆட்சியரிடம் மனுகொடுத்த முன்னாள் எம்எல்ஏ நன்மாறன்…

மதுரை: குடியிருக்க இலவச வீடு ஒதுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்எ நன்மாறன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்துள்ளார். இது…

மார்ச் 12ம் தேதி ஆந்திர மாநிலத்தில் மாநகராட்சிகளுக்கு தேர்தல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

ஐதராபாத்: ஆந்திராவில் 12 மாநகராட்சிகள் மற்றும் 75 நகராட்சிகளுக்கான தேர்தல் தேதிகளை அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையர் நிம்மகட்டா ரமேஷ்…

482 ரன் இலக்கை எட்டுமா இங்கிலாந்து? – 2வது இன்னிங்ஸில் அசத்திய அஸ்வின்!

சென்ன‍ை: சேப்பாக்கம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 286 ரன்களுக்கு ஆட்டமிழந்து, இங்கிலாந்துக்கு 482 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்தார். 3ம்…

விழுப்புரம் மாவட்டத்தில் 1,635 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா! அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 1,635 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார். அதன்படி, விழுப்புரம், மரக்காணம், வானூரில் பகுதியைச் சேர்ந்த பலர் பயனடைந்தனர். ஆட்சேபகரமற்ற…