Month: February 2021

நடிகை வாணிஸ்ரீயின் ரூ.6 கோடி நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரிக்க முயற்சி! ஒருவர் கைது

சென்னை: பழம்பெரும் நடிகை நடிகை வாணிஸ்ரீயின் ரூ.6 கோடி நிலத்தை அபகரிக்க முயற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், அவர் போலி ஆவணங்கள் மூலம் இந்த மோசடியில்…

எங்கப்பா அந்த கெவின் பீட்டர்சன்..! ஆளையேக் காணோம்..?

இங்கிலாந்து அணி, நீண்ட சுற்றுப்பயணத்தின் பொருட்டு இந்தியாவிற்கு வந்து இறங்கும் முன்பாகவும் சரி, முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்திடம் இந்திய அணி தோற்றபோதும் சரி, வேறுமாதிரி சவுண்டு…

எம்.டெக். படிப்புகளில் இந்த ஆண்டு மாநில அரசின் இட ஒதுக்கீட்டை பின்பற்றலாம்! உயர்நீதி மன்றம் யோசனை…

சென்னை: எம்.டெக். படிப்புகளில் இந்த ஆண்டு மாநில அரசின் இட ஒதுக்கீட்டை பின்பற்றுங்கள், அடுத்தஆண்டு மத்தியஅரசின் இடஒதுக்கீடு முறையை பின்பற்றுங்கள் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு, சென்னை உயர்நீதி…

‘நோ’ ராஜினாமா; பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம்! புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான தனது அரசுக்கு பெரும்பான்மை உள்ளது, ராஜினாமா செய்ய மாட்டோம் என என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். இந்திய அரசியல் அமைப்பு…

காவல்நிலையங்களில் பெண் காவலர்களின் வசதிக்காக நாப்கின் மெஷின்! கடலூர் மாவட்ட காவல்துறை அசத்தல்…

கடலூர்: காவல்துறையில் பணியாற்றும் பெண்களின் வசதிக்காக கடலூர் மாவட்ட காவல்நிலையங்களில் நாப்கின் வழங்கும் மெஷின் வைக்கப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்ட காவல்துறை தரப்பில் முன்முயற்சியாக இவை தொடங்கப்பட்டு…

பீகாரில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த தலைமையாசிரியர்: நீதிமன்றம் தூக்கு தண்டனை விதிப்பு

பாட்னா: பீகாரில் 5ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக தலைமை ஆசிரியரக்கு தூக்கு தண்டனையும், ஆசிரியருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம்,…

மும்பை மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கோரி பாஜக தலைவர் தாக்கல் செய்த வழக்கு! உச்சநீதிமன்றம் தள்ளுபடி

டெல்லி: மும்பை மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கோரி பாஜக தலைவர் பிரபாகர் துக்காராம் ஷின்டே (Prabhakar Tukaram Shinde) தாக்கல் செய்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி…

மும்பையில் மீண்டும் உயரும் கொரோனா தொற்று: லாக்டவுன் அறிவிக்கப்படுகிறதா என மேயர் விளக்கம்

மும்பை: மும்பையில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்படுமா என்பது மக்களின் கைகளில் தான் உள்ளது என்று மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நாடு முழுவதும்…

ஓபிஎஸ் தொகுதியான பெரியகுளம் பஞ்சாயத்து ஒன்றிய தலைவராக திமுக உறுப்பினர் தேர்வு…

பெரியகுளம்: துணைமுதல்வர் ஓபிஎஸ் தொகுதியான பெரியகுளம் பகுதியில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தலில் தேமுதிக, அமமுக.ஆதரவுடன் திமுக உறுப்பினர் வெற்றி பெற்றுள்ளார். தலைவர் தேர்வுக்கான மறைமுக தேர்தலில்,…